- Joined
- May 27, 2023
- Messages
- 3,746
- Points
- 133
@Balan72
உங்களிடம் சில உங்களின் கேள்விகள்
2. நாட்டின் தற்போதைய நிலையில் படைப்புக்களின் பாடுபொருள் என்னவாக இருக்க வேண்டுமென கருதுகிறீர்கள்?
3. நீங்கள் பெண்களுக்கு எதனை தெரிவிப்பது / வலியுறுத்துவது உங்கள் கடமை என்று நினைக்கிறீர்கள்?
5. தமிழ்நாட்டிலே தற்சமயம் கல்வியின் நிலையை பற்றிய தங்களின் மதிப்பீடு என்ன? எதை மாற்ற வேண்டும்?
8. எந்த புத்தகம் / படைப்பு அதின் தகுதிக்குரிய உண்மையான மதிப்பை பெற்றிடவில்லை என்று கருதுகிறீர்கள்? ( மிகக் குறைத்தே மதிப்பிடப்படுவதாக) கருதுகிறீர்கள்?
9. அடடா இப்படி சொல்லிவிட்டோமே என்று வருந்தியதுண்டா? சொல்லியிருக்க வேண்டாம் என்று சினந்த சொற்கள் உங்கள் நினைவில் இருக்கிறதா?
10 இனிய நினைவுகளை உங்கள் வாழ்வில் நிறைத்தவர்கள் யார் யார்? மிகுதியாக அவை நிகழ்ந்த இடம் எங்கே? உங்கள் வீடா, பள்ளி / கல்லூரியா? வேறு இடங்கள்
13. நீங்கள் கைக்கொண்டிருக்கும் எந்த பழக்கங்களை பெருமையாக கருதுகிறீர்கள்? மேலும் வேறெந்த பழக்கங்களை விரும்பி இன்னும் மேற்கொள்ளாமல் / முடியாமல் இருப்பது?
14. கற்பு என்றால் என்னவென்று உங்கள் வார்த்தைகளில் வரையரை செய்யுங்களேன்.
15. எது பெருஞ்செல்வம்? எது கழிநல்குரவு?
16. நீங்கள் கொடுத்து மறந்திடாத மன்னிப்பு ஏதும் உண்டா? கேட்கத் தவறிய மன்னிப்பு உண்டா?
17. சிறிதேயான புத்தகம் உங்கள் புரிதலையே புரட்டிப் போட்டது ஏதும் உண்டா?
18. எந்த புத்தகம் உங்களை இரவு பகலாக வாசித்து முடிக்கும் வரை மூடவிடாமல் செய்தது?
19. அரியது என நீங்கள் சேகரித்து பாதுகாத்து வரும் நினைவு பொருட்கள் என்னென்ன?
20. உங்கள் நினைவிலிருந்து அகற்றிட முடியாத நட்புகள் உறவுகள் யார் யார்? அகற்றிட விழையும் இன்னல் புரிந்தோர் உண்டா?
22. எதிர்க்கேள்வி கேட்க எவருமில்லை. சொன்னது அமல் படுத்தப்படும் என்ற தனியதிகாரம் பெற்றிருந்தால் நீங்கள் எதனை சட்டமாக்குவீர்கள்?
23. அடுத்து வரும் பிறவியினை, அதன் நிகழ்வுகளை தீர்மானிக்கும் தனியதிகாரம் உங்களுக்கு அளிக்கப்பட்டால் யாராக தோன்ற விருப்பம்? என்னென்ன சாதித்து முடித்திட விருப்பம்?
25. இதுகாறும் மகிழ்ந்தும் துய்த்தும் வருந்தியும் உழன்றும் கடந்த வாழ்வில் பெற்ற படிப்பினையை ஒற்றை வரியில் சொல்வதென்றால் எந்த ஒன்றை சொல்வீர்கள்?
கூடுதல் கேள்வி ஒன்று
1. கணக்காயர் பாலனின் தமிழ் அழகின், அறிவின், ரசனையின் உற்பத்தியிடம் எது? எங்கே...எப்படி ஊற்றெடுக்கிறது.
உங்களிடம் சில உங்களின் கேள்விகள்
2. நாட்டின் தற்போதைய நிலையில் படைப்புக்களின் பாடுபொருள் என்னவாக இருக்க வேண்டுமென கருதுகிறீர்கள்?
3. நீங்கள் பெண்களுக்கு எதனை தெரிவிப்பது / வலியுறுத்துவது உங்கள் கடமை என்று நினைக்கிறீர்கள்?
5. தமிழ்நாட்டிலே தற்சமயம் கல்வியின் நிலையை பற்றிய தங்களின் மதிப்பீடு என்ன? எதை மாற்ற வேண்டும்?
8. எந்த புத்தகம் / படைப்பு அதின் தகுதிக்குரிய உண்மையான மதிப்பை பெற்றிடவில்லை என்று கருதுகிறீர்கள்? ( மிகக் குறைத்தே மதிப்பிடப்படுவதாக) கருதுகிறீர்கள்?
9. அடடா இப்படி சொல்லிவிட்டோமே என்று வருந்தியதுண்டா? சொல்லியிருக்க வேண்டாம் என்று சினந்த சொற்கள் உங்கள் நினைவில் இருக்கிறதா?
10 இனிய நினைவுகளை உங்கள் வாழ்வில் நிறைத்தவர்கள் யார் யார்? மிகுதியாக அவை நிகழ்ந்த இடம் எங்கே? உங்கள் வீடா, பள்ளி / கல்லூரியா? வேறு இடங்கள்
13. நீங்கள் கைக்கொண்டிருக்கும் எந்த பழக்கங்களை பெருமையாக கருதுகிறீர்கள்? மேலும் வேறெந்த பழக்கங்களை விரும்பி இன்னும் மேற்கொள்ளாமல் / முடியாமல் இருப்பது?
14. கற்பு என்றால் என்னவென்று உங்கள் வார்த்தைகளில் வரையரை செய்யுங்களேன்.
15. எது பெருஞ்செல்வம்? எது கழிநல்குரவு?
16. நீங்கள் கொடுத்து மறந்திடாத மன்னிப்பு ஏதும் உண்டா? கேட்கத் தவறிய மன்னிப்பு உண்டா?
17. சிறிதேயான புத்தகம் உங்கள் புரிதலையே புரட்டிப் போட்டது ஏதும் உண்டா?
18. எந்த புத்தகம் உங்களை இரவு பகலாக வாசித்து முடிக்கும் வரை மூடவிடாமல் செய்தது?
19. அரியது என நீங்கள் சேகரித்து பாதுகாத்து வரும் நினைவு பொருட்கள் என்னென்ன?
20. உங்கள் நினைவிலிருந்து அகற்றிட முடியாத நட்புகள் உறவுகள் யார் யார்? அகற்றிட விழையும் இன்னல் புரிந்தோர் உண்டா?
22. எதிர்க்கேள்வி கேட்க எவருமில்லை. சொன்னது அமல் படுத்தப்படும் என்ற தனியதிகாரம் பெற்றிருந்தால் நீங்கள் எதனை சட்டமாக்குவீர்கள்?
23. அடுத்து வரும் பிறவியினை, அதன் நிகழ்வுகளை தீர்மானிக்கும் தனியதிகாரம் உங்களுக்கு அளிக்கப்பட்டால் யாராக தோன்ற விருப்பம்? என்னென்ன சாதித்து முடித்திட விருப்பம்?
25. இதுகாறும் மகிழ்ந்தும் துய்த்தும் வருந்தியும் உழன்றும் கடந்த வாழ்வில் பெற்ற படிப்பினையை ஒற்றை வரியில் சொல்வதென்றால் எந்த ஒன்றை சொல்வீர்கள்?
கூடுதல் கேள்வி ஒன்று
1. கணக்காயர் பாலனின் தமிழ் அழகின், அறிவின், ரசனையின் உற்பத்தியிடம் எது? எங்கே...எப்படி ஊற்றெடுக்கிறது.
Last edited: