What's new

தனிமை

Ayalaan

Well-known member
Joined
Jan 3, 2022
Messages
443
Points
103
ஒரே தனிமையா இருக்கு

ஏன்னு தெரியல இப்போ எல்லாம் அவள் ஞாபகம் அதிகமா வருது

அவள் மட்டும் என்னை விட்டு போகாமல் இருந்து இருக்கலாம்

நான் எந்த தப்பும் பன்னல அப்படி இருந்தும் தண்டனையை அனுபவிக்கிறேன்

இதுக்கு பேரு தான் விதின்னு சொல்லுவாங்கலோ

அவள் மேல மட்டும் இப்படி ஒரு Love ஏன் வந்திச்சின்னு தெரியல

1000 பொண்ணுங்க கிட்ட பேசுனாலும் கிடைக்காத சந்தோஷம், நிம்மதி அவகிட்ட பேசும் போது எனக்கு கிடைச்சது

அவள் என் கூட கடைசி வரை இருக்கனும்னு ஆசைப்பட்டேன்

அவள் வேறொருவனிடம் செல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை

அவள் தனிமை என்னும் பெருங்கடலில் என்னை விட்டு சென்று விட்டாள்

கரைக்கு வருவேனா இல்லை கடலில் மூழ்கிப்போவேனா என்று சொல்ல தெரியவில்லை
 

GuyIT

Active member
Joined
Oct 25, 2023
Messages
58
Points
38
ஒரே தனிமையா இருக்கு

ஏன்னு தெரியல இப்போ எல்லாம் அவள் ஞாபகம் அதிகமா வருது

அவள் மட்டும் என்னை விட்டு போகாமல் இருந்து இருக்கலாம்

நான் எந்த தப்பும் பன்னல அப்படி இருந்தும் தண்டனையை அனுபவிக்கிறேன்

இதுக்கு பேரு தான் விதின்னு சொல்லுவாங்கலோ

அவள் மேல மட்டும் இப்படி ஒரு Love ஏன் வந்திச்சின்னு தெரியல

1000 பொண்ணுங்க கிட்ட பேசுனாலும் கிடைக்காத சந்தோஷம், நிம்மதி அவகிட்ட பேசும் போது எனக்கு கிடைச்சது

அவள் என் கூட கடைசி வரை இருக்கனும்னு ஆசைப்பட்டேன்

அவள் வேறொருவனிடம் செல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை

அவள் தனிமை என்னும் பெருங்கடலில் என்னை விட்டு சென்று விட்டாள்

கரைக்கு வருவேனா இல்லை கடலில் மூழ்கிப்போவேனா என்று சொல்ல தெரியவில்ல

ஒரே தனிமையா இருக்கு

ஏன்னு தெரியல இப்போ எல்லாம் அவள் ஞாபகம் அதிகமா வருது

அவள் மட்டும் என்னை விட்டு போகாமல் இருந்து இருக்கலாம்

நான் எந்த தப்பும் பன்னல அப்படி இருந்தும் தண்டனையை அனுபவிக்கிறேன்

இதுக்கு பேரு தான் விதின்னு சொல்லுவாங்கலோ

அவள் மேல மட்டும் இப்படி ஒரு Love ஏன் வந்திச்சின்னு தெரியல

1000 பொண்ணுங்க கிட்ட பேசுனாலும் கிடைக்காத சந்தோஷம், நிம்மதி அவகிட்ட பேசும் போது எனக்கு கிடைச்சது

அவள் என் கூட கடைசி வரை இருக்கனும்னு ஆசைப்பட்டேன்

அவள் வேறொருவனிடம் செல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை

அவள் தனிமை என்னும் பெருங்கடலில் என்னை விட்டு சென்று விட்டாள்

கரைக்கு வருவேனா இல்லை கடலில் மூழ்கிப்போவேனா என்று சொல்ல தெரியவில்லை
Eppaiyum ungala vittu poganum nu mudivu panavangala pudichi vaika paaka kodathu. Pudicha vachi vaazhantha athu vaazhkai Illa. Naragam😞
 
Top