M
Mathangi
Guest
தென்றலே.....
உன் தீண்டலை
நான் உணர்தேன்....
உன் தீண்டலில்
என்னை நான் மறந்தேன்.....
தென்றலே..... ரகசியமாய்
என்னை தீண்டி செல்கிறாய்....
என் சுவாசத்தில்
கலந்து செல்கிறாய்.....
என் தேகம் தீண்டிய தென்றலே.....
என்வசம் உள்ள சுவாசத்தை
கொண்டு செல்வாயோ ?
அங்கே, என் சுவாசத்தை
தந்து வருவாயோ......
தென்றலே மீண்டும் வா
என் சுவாசத்தை விட்டு,
அங்கே, சுவாசத்தை மீட்டி வா
தென்றலே.....
உன் தீண்டலை
நான் உணர்தேன்....
உன் தீண்டலில்
என்னை நான் மறந்தேன்.....
தென்றலே..... ரகசியமாய்
என்னை தீண்டி செல்கிறாய்....
என் சுவாசத்தில்
கலந்து செல்கிறாய்.....
என் தேகம் தீண்டிய தென்றலே.....
என்வசம் உள்ள சுவாசத்தை
கொண்டு செல்வாயோ ?
அங்கே, என் சுவாசத்தை
தந்து வருவாயோ......
தென்றலே மீண்டும் வா
என் சுவாசத்தை விட்டு,
அங்கே, சுவாசத்தை மீட்டி வா
தென்றலே.....