M
Mathangi
Guest
என் பிறப்புக்கு ஒளி தந்தவனே....
என் அன்புக்கு சொந்தமானவனே....
என் உயிரில் கலந்தவனே.....
என் உதிரமானவனே......
என் உலகிற்கு வந்த புதியவனே....
எங்கே நீ .......
தேடுகிறேன் உன்னை......
சென்ற இடம் யாவும்,
என் மன சேகரிப்பில்,
நிதமும் தவிப்பிலும்,
உந்தன் ஞாபகத்திலும்
தேடுகிறேன் உன்னை........
பல கதைகள் பேசிட,
சண்டையிட்டு சமாதானம் ஆகிட,
தேடுகிறேன் உன்னை......
எனது சுக, துக்கம் பகிர,
நீயே என் துணை என உணர,
தேடுகிறேன் உன்னை.....
என் மனமுழுதும் நீ என்றாலும் ,
என்னோடு நீ இல்லை என்பதால்
தேடுகிறேன் உன்னை......
மீண்டும் வருவாய் என எண்ணி
நான் தினமும் தேடுகிறேன் உன்னை......
என் அன்புக்கு சொந்தமானவனே....
என் உயிரில் கலந்தவனே.....
என் உதிரமானவனே......
என் உலகிற்கு வந்த புதியவனே....
எங்கே நீ .......
தேடுகிறேன் உன்னை......
சென்ற இடம் யாவும்,
என் மன சேகரிப்பில்,
நிதமும் தவிப்பிலும்,
உந்தன் ஞாபகத்திலும்
தேடுகிறேன் உன்னை........
பல கதைகள் பேசிட,
சண்டையிட்டு சமாதானம் ஆகிட,
தேடுகிறேன் உன்னை......
எனது சுக, துக்கம் பகிர,
நீயே என் துணை என உணர,
தேடுகிறேன் உன்னை.....
என் மனமுழுதும் நீ என்றாலும் ,
என்னோடு நீ இல்லை என்பதால்
தேடுகிறேன் உன்னை......
மீண்டும் வருவாய் என எண்ணி
நான் தினமும் தேடுகிறேன் உன்னை......