M
Mathangi
Guest
உன்னை போல யாரும்
நான் கண்டதில்லை,
உன் உருவம் மட்டுமே
என் நெஞ்சுக்குள்ள,
உன் பேர கேட்டா
நான் நானாக இல்லை,
உன் நினைப்ப புதையல் போல
உசிருக்குள்ள பதிக்கி வச்சேன்,
துடிக்குதையா என் மனசு
உறவுக்கு, ஊருக்குச் சொல்லி
உனக்கு வாக்கப்பட
தவிக்குதையா இந்த பாவி மனசு......
நான் கண்டதில்லை,
உன் உருவம் மட்டுமே
என் நெஞ்சுக்குள்ள,
உன் பேர கேட்டா
நான் நானாக இல்லை,
உன் நினைப்ப புதையல் போல
உசிருக்குள்ள பதிக்கி வச்சேன்,
துடிக்குதையா என் மனசு
உறவுக்கு, ஊருக்குச் சொல்லி
உனக்கு வாக்கப்பட
தவிக்குதையா இந்த பாவி மனசு......