- Joined
- Apr 8, 2022
- Messages
- 845
- Points
- 133
வீட்டு மூலையிலே வீற்றிருந்தேன்
கண் வெறித்து விட்டத்தை
நான் பார்த்திருந்தேன்
கூண்டு கிளி போல எந்தன் மனம்
கூச்சல் இட்டுத்தானே கத்துதடி..
தோட்டத்து மலரில் வாசமில்லை
மயில் தோகையை விரித்து காட்டவில்லை
எந்தன் மனதினை கொண்டவளே
நீ இன்றியே இயல்பாய் ஏதுமில்லை
கண்களும் நீரினில் மூழ்குதடி
உந்தன் காலடி நெஞ்சினை தாக்குதடி
எந்தன் மனதினை கொன்றவளே
நீ இன்றியே நானிங்கே நானுமில்லை...
இத கொஞ்சம் கவிதை நடையோடு படிக்கணும்.என் voice இங்கே upload பண்ண முடியுமா..
இந்த கவிதை என் மனதை கொண்டு கொன்றவளுக்கு சமர்ப்பணம்...
தீரா காதலுடன் The Popeye
கண் வெறித்து விட்டத்தை
நான் பார்த்திருந்தேன்
கூண்டு கிளி போல எந்தன் மனம்
கூச்சல் இட்டுத்தானே கத்துதடி..
தோட்டத்து மலரில் வாசமில்லை
மயில் தோகையை விரித்து காட்டவில்லை
எந்தன் மனதினை கொண்டவளே
நீ இன்றியே இயல்பாய் ஏதுமில்லை
கண்களும் நீரினில் மூழ்குதடி
உந்தன் காலடி நெஞ்சினை தாக்குதடி
எந்தன் மனதினை கொன்றவளே
நீ இன்றியே நானிங்கே நானுமில்லை...
இத கொஞ்சம் கவிதை நடையோடு படிக்கணும்.என் voice இங்கே upload பண்ண முடியுமா..
இந்த கவிதை என் மனதை கொண்டு கொன்றவளுக்கு சமர்ப்பணம்...
தீரா காதலுடன் The Popeye