- Joined
- Jun 14, 2022
- Messages
- 1,898
- Points
- 133
நீ அள்ளி தந்த பாசம்,
எனக்கு தைப்பூசம் மானே..
உன் காதோரம் மினுக்கும் கம்மல்
எனக்கு கார்த்திகை தீபம் தானே..
உன்னாலே நானே..
உயிர் வாழ்வேனே..
உன் பொங்கி வரும் வெட்கம் யாவும்
பொங்கல் பண்டிகை தானே..
உன் சிரிப்பில் வெடிக்கும் முத்துக்கள் எல்லாம் தீபாவளி மானே..
உனக்காக நானே,
உன்னுடன் ஆனேன்.
என் உறக்கம் எல்லாம் தொலைத்து போனேன்.
எனக்கு நவராத்திரி தானே.
உன் சின்ன சின்ன சினுங்கல் சத்தம்,
சித்தர பௌர்ணமி தானே..
உந்தன் கால்கள் ஆடி வரும் அழகு சத்தம்,
ஆடி பெருக்கு தானே..
புன்னகைத்து சென்றால்,
புத்தாண்டு தானே..
புத்தனாய் இருந்த நானும்,
புத்தகத்தில் மயில் வளர்த்தேனே..
உன் பளுங்கு குழி கன்னம் ரெண்டும்.
பங்குனி உத்திரம் தானே,
உன் நெற்றி முடி சுற்றி வரும் ,
நிலவின் வட்டம் நானே.
உன்னை காணாமல் நானும்,
காணும் பொங்கல் ஆனேன்..
ஏக்கங்கள் எல்லாம் தொலைத்து இங்கு,
ஏகாதசியாய் போனேன்..
நீ விஜயம் தரும் நாட்கள் எல்லாம்
விஜய் தசமி தானே..
உன்னை பூஜை செய்து அலங்காரித்து வைப்பேன்..
என் சரஸ்வதி பூஜை நீனே..
எனக்கு தைப்பூசம் மானே..
உன் காதோரம் மினுக்கும் கம்மல்
எனக்கு கார்த்திகை தீபம் தானே..
உன்னாலே நானே..
உயிர் வாழ்வேனே..
உன் பொங்கி வரும் வெட்கம் யாவும்
பொங்கல் பண்டிகை தானே..
உன் சிரிப்பில் வெடிக்கும் முத்துக்கள் எல்லாம் தீபாவளி மானே..
உனக்காக நானே,
உன்னுடன் ஆனேன்.
என் உறக்கம் எல்லாம் தொலைத்து போனேன்.
எனக்கு நவராத்திரி தானே.
உன் சின்ன சின்ன சினுங்கல் சத்தம்,
சித்தர பௌர்ணமி தானே..
உந்தன் கால்கள் ஆடி வரும் அழகு சத்தம்,
ஆடி பெருக்கு தானே..
புன்னகைத்து சென்றால்,
புத்தாண்டு தானே..
புத்தனாய் இருந்த நானும்,
புத்தகத்தில் மயில் வளர்த்தேனே..
உன் பளுங்கு குழி கன்னம் ரெண்டும்.
பங்குனி உத்திரம் தானே,
உன் நெற்றி முடி சுற்றி வரும் ,
நிலவின் வட்டம் நானே.
உன்னை காணாமல் நானும்,
காணும் பொங்கல் ஆனேன்..
ஏக்கங்கள் எல்லாம் தொலைத்து இங்கு,
ஏகாதசியாய் போனேன்..
நீ விஜயம் தரும் நாட்கள் எல்லாம்
விஜய் தசமி தானே..
உன்னை பூஜை செய்து அலங்காரித்து வைப்பேன்..
என் சரஸ்வதி பூஜை நீனே..