What's new

பிரிவு - Mathangi

Goodgirl

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
1,853
Points
153
Location
India
பிரிவுதான் ஒருத்தரோட வாழ்கையில மாற்றத்தையும் அவங்களுக்குள்ள
என்ன இருக்குங்குறதையும் வெளிபடுத்தும்

அவங்களுக்கு பிடிச்சவங்க இல்லேன்னா
எவ்வளோ துன்பம்கிறதயும் காட்டும்.

அப்போ அவங்க ஏங்குற பாசம்,
அவங்களோட பேசுன நினைவுகள் வந்தாலும்
எப்பவும் மறுபடியும் கிடைக்காதுங்கிற ஏக்கத்தையும்,
வலியையும் கொடுக்கும்.

பிரிவாலதான ஒருத்தரோட அன்பையும், அவங்க ஆறுதல்,
அரவணைப்பையும் உணர முடியும்
அது உண்மையான அன்பால
பிரிஞ்சவங்களுக்குதான் இது பொருந்தும்.

வாழ்க்கையில எப்பவுமே அன்ப அளவோடு வைக்கணும் சொல்றது,
இந்த அன்பானவங்க பிரிவ நினைச்சுத்தான்.

ஆனால், அன்ப அளவோட வைக்க நம்மனால முடியுமா ?

கண்டிப்பாக முடியாது.

அது நம்மலையும் மீறி நடக்குற ஒரு விஷயம்தான்
நான் சொல்லுவேன்.


உன் பிரிவில்
நான் என்னை அறிந்தேன்......
எனக்குள் நீ இருந்ததையும்
உணர்ந்தேன்....

உறவில் பிரிவு பல நான் கண்டேன்,
ஆனால், உன் பிரிவில் மட்டும்
நான் புது வித மாற்றம் கொண்டேன்

அன்பில் பலவாம்,
அதில் உன்னில் என் அன்பு எதுவாம்
எனக்கே புதிராய்.....உன் பிரிவு.....

இமை மூடியும்
கண்களில் உறங்கமில்லை,
என் இதயத்தில் அமைதி இல்லை
உன் பிரிவை நினைத்து.......

உனதன்பில் ஏற்க முடியா
பிரிவு
என் உயிரை கொன்று சிதைக்கிறது.

நெடு நாள் உறவு
ஒரு நாள் பிரிவைத் தரும் என்று
பல காவியமும், கதைகளும் சொன்ன
கருத்தை உன் பிரிவில் நான் அறிந்தேன்


அன்ப நம்மனால அளவா வைக்கவும் முடியாது,
பிரிவ நம்மனால தடுக்கவும் முடியாது.....இதுதான் வாழ்க்கை

@Mathangi
 
M

Mathangi

Guest
பிரிவுதான் ஒருத்தரோட வாழ்கையில மாற்றத்தையும் அவங்களுக்குள்ள
என்ன இருக்குங்குறதையும் வெளிபடுத்தும்

அவங்களுக்கு பிடிச்சவங்க இல்லேன்னா
எவ்வளோ துன்பம்கிறதயும் காட்டும்.

அப்போ அவங்க ஏங்குற பாசம்,
அவங்களோட பேசுன நினைவுகள் வந்தாலும்
எப்பவும் மறுபடியும் கிடைக்காதுங்கிற ஏக்கத்தையும்,
வலியையும் கொடுக்கும்.

பிரிவாலதான ஒருத்தரோட அன்பையும், அவங்க ஆறுதல்,
அரவணைப்பையும் உணர முடியும்
அது உண்மையான அன்பால
பிரிஞ்சவங்களுக்குதான் இது பொருந்தும்.

வாழ்க்கையில எப்பவுமே அன்ப அளவோடு வைக்கணும் சொல்றது,
இந்த அன்பானவங்க பிரிவ நினைச்சுத்தான்.

ஆனால், அன்ப அளவோட வைக்க நம்மனால முடியுமா ?

கண்டிப்பாக முடியாது.

அது நம்மலையும் மீறி நடக்குற ஒரு விஷயம்தான்
நான் சொல்லுவேன்.


உன் பிரிவில்
நான் என்னை அறிந்தேன்......
எனக்குள் நீ இருந்ததையும்
உணர்ந்தேன்....

உறவில் பிரிவு பல நான் கண்டேன்,
ஆனால், உன் பிரிவில் மட்டும்
நான் புது வித மாற்றம் கொண்டேன்

அன்பில் பலவாம்,
அதில் உன்னில் என் அன்பு எதுவாம்
எனக்கே புதிராய்.....உன் பிரிவு.....

இமை மூடியும்
கண்களில் உறங்கமில்லை,
என் இதயத்தில் அமைதி இல்லை
உன் பிரிவை நினைத்து.......

உனதன்பில் ஏற்க முடியா
பிரிவு
என் உயிரை கொன்று சிதைக்கிறது.

நெடு நாள் உறவு
ஒரு நாள் பிரிவைத் தரும் என்று
பல காவியமும், கதைகளும் சொன்ன
கருத்தை உன் பிரிவில் நான் அறிந்தேன்


அன்ப நம்மனால அளவா வைக்கவும் முடியாது,
பிரிவ நம்மனால தடுக்கவும் முடியாது.....இதுதான் வாழ்க்கை

@Mathangi
Gg maa hug u :love::love:🥰😘
 
Top