- Joined
- Jul 24, 2023
- Messages
- 2,755
- Points
- 133
பெண்ணே
உனது தலை பாரம் என்று கணவன் தோளில் சாயாதே...
நீ அவருக்கு பிடித்தால் மட்டுமே தோள் கிடைக்கும்...
அதற்காக பெற்றோர் மடி தேடி ஓடிவிடாதே....
உன் பாரம் எங்கள் மடி தாங்காது என்று தவித்துக்கொண்டே உனை தவிக்கவைப்பர்...
ஆசையாய் உன்னுடன் இருக்கும் இந்த சமுதாயத்தில் கைகோர்த்து நடைபோடலாம் என்று எண்ணாதே..
உனை சுருட்டி பல பெயருடன் வாயில் போட்டு மென்று திண்ணு விடும்...
ஒரு நாள் என் பிள்ளை எனைத்தாங்குவான் என்று கனவோடு காத்து நிற்காதே....
நாளை கல்லாய் மாறி உனைத் தாக்கும் காலம் வெகுதூரமில்லை...
ஆதலால்
நீரில் உருண்டோடும் கல்லை போன்று இந்த பூமியில் நீயும் உருண்டோடி காயங்கள் பல காணவே வேண்டும்...
ஏனெனில்
இப்பிறவியில் நீ ஒரு பெணஂ
உனது தலை பாரம் என்று கணவன் தோளில் சாயாதே...
நீ அவருக்கு பிடித்தால் மட்டுமே தோள் கிடைக்கும்...
அதற்காக பெற்றோர் மடி தேடி ஓடிவிடாதே....
உன் பாரம் எங்கள் மடி தாங்காது என்று தவித்துக்கொண்டே உனை தவிக்கவைப்பர்...
ஆசையாய் உன்னுடன் இருக்கும் இந்த சமுதாயத்தில் கைகோர்த்து நடைபோடலாம் என்று எண்ணாதே..
உனை சுருட்டி பல பெயருடன் வாயில் போட்டு மென்று திண்ணு விடும்...
ஒரு நாள் என் பிள்ளை எனைத்தாங்குவான் என்று கனவோடு காத்து நிற்காதே....
நாளை கல்லாய் மாறி உனைத் தாக்கும் காலம் வெகுதூரமில்லை...
ஆதலால்
நீரில் உருண்டோடும் கல்லை போன்று இந்த பூமியில் நீயும் உருண்டோடி காயங்கள் பல காணவே வேண்டும்...
ஏனெனில்
இப்பிறவியில் நீ ஒரு பெணஂ