What's new

போதும்

Goodie

Beta squad member
Beta Squad
Joined
Jul 24, 2023
Messages
2,735
Points
133
கேளப்பா மானிடரே...
போதும் என்றொன்று சொல் உண்டு இதனை உச்சரிக்கும் தருணம் இரண்டு
இலையில் அன்னம் இடும்போது
"அய்யோ போதும்"
வாழ்கையில் துன்பம் படும்போது
"அய்யையோ போதும்"
முதலொன்று செரித்தால்
- உடல்வலுப்பெரும்
மற்றொன்று புரிந்தால்
- வாழ்கைவலுப்பெறும்
உடல் வலுவிற்கு அறையடி இடம் தான்
-தேக்கம் இருக்கு
வாழ்கை வலுவிற்கு உன்னிடம் தான்
- ஊக்கம் இருக்கு
ஓயாதே மானிடா எழுந்து வா
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
அலுத்து உழைத்த சென்மம் போதும் போதும் என இறைஞ்சும் வரை
 

Nilaa

Vennilaa🌙 🍀 🪔 🪄
Beta Squad
Joined
May 27, 2023
Messages
3,746
Points
133
இந்த பாடல் எதில் வருகிறது. நல்லா இருக்கே
 

Balan72

Well-known member
Joined
Apr 25, 2023
Messages
1,235
Points
133
இந்த பாடல் எதில் வருகிறது. நல்லா இருக்கே
தனித்திருந்தே வாழும் மெய்த்தவமணியே அப்டின்னு ஒரு பழைய கால பாடல்மா
திருவாசகத்தில் இதே போல ஒரு சொற்றொடர் வரும். வேற்று விகார விடக்குடம்பின்நுட் கிடப்ப ஆற்றேனெம் ஐயா அரனேயோ என்றென்று. அது தான் போதும் போதும் என்னும் நிலை.
 
Top