M
Mathangi
Guest
என்னவனே......
என் காதல் மன்னவனே
என் உயிரில் கலந்தவனே
என் அகிலம் ஆனவனே
என் மனசெல்லாம் நீயே.......நீயே.....
கண் இமை மூடினால் நீயே....
கண் இமை திறந்தால் நீயே....
நொடி பொழுதும்
என் நினைவினில் நீயே....நீயே
கலையாத வண்ணம் நீயே....
கற்பனையின் வடிவம் நீயே....
நிலையாய் இல்லாத என் எண்ணம் நீயே....
என் மனசெல்லாம் நீயே......நீயே....
நான் கேட்கும் பாடலின் வரி நீயே....
நான் பாடும் ஸ்ருதியின் லயம் நீயே....
என் ஆசை நீயே......
என் சுவாசம் நீயே.....
முப்பொழுதும்.......
என் மனசெல்லாம் நீயே.......நீயே.....
என் காதல் மன்னவனே
என் உயிரில் கலந்தவனே
என் அகிலம் ஆனவனே
என் மனசெல்லாம் நீயே.......நீயே.....
கண் இமை மூடினால் நீயே....
கண் இமை திறந்தால் நீயே....
நொடி பொழுதும்
என் நினைவினில் நீயே....நீயே
கலையாத வண்ணம் நீயே....
கற்பனையின் வடிவம் நீயே....
நிலையாய் இல்லாத என் எண்ணம் நீயே....
என் மனசெல்லாம் நீயே......நீயே....
நான் கேட்கும் பாடலின் வரி நீயே....
நான் பாடும் ஸ்ருதியின் லயம் நீயே....
என் ஆசை நீயே......
என் சுவாசம் நீயே.....
முப்பொழுதும்.......
என் மனசெல்லாம் நீயே.......நீயே.....