What's new

மரம்

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
குடை போல கிளை விரித்து
நிழல் தன்னில் நமை புதைத்து
சாமரமாய் இலை அசைத்து
சந்தனம்போல் வளி பரப்பி
சிந்தனையில் அமைதி தந்து
சொந்தமென நெடுநாட்கள்
சந்ததிகள் பயன்பெறவே
சந்திகளில் மரம் நடுவீர்..

(இங்கு வளி என்னும் சொல் காற்றினை குறிக்கும்)
 
Top