M
Mathangi
Guest
மன்னனே, என் மாயக்கண்ணனே,
மந்திரமாய் வருவானோ?
தந்திரமாய் மனதிலே
காதல் அம்பு ஒன்று எய்துவானோ?
கள்வன் என்று பேர் பெறுவானோ?
மனம் மகிழ செய்வானோ?
மயக்கும் வர்ணிப்பு வார்த்தைகள் கூற்வானோ?
எண்ணமெல்லாம் அவன் நினைவை விட்டு செல்வானோ?
அவன் வருகையை ஏக்கத்தில் வைத்து விட்டு போவானோ?
மந்திரமாய் வருவானோ?
தந்திரமாய் மனதிலே
காதல் அம்பு ஒன்று எய்துவானோ?
கள்வன் என்று பேர் பெறுவானோ?
மனம் மகிழ செய்வானோ?
மயக்கும் வர்ணிப்பு வார்த்தைகள் கூற்வானோ?
எண்ணமெல்லாம் அவன் நினைவை விட்டு செல்வானோ?
அவன் வருகையை ஏக்கத்தில் வைத்து விட்டு போவானோ?