- Joined
- Jul 24, 2023
- Messages
- 2,755
- Points
- 133
இருப்பவரிடம் பொறுத்தல் கொள்ளாமல்
எடுப்பதை திருட்டு
என்று சொல்லுகிறோம்..!!
இல்லாதவரிடம் கருணை கொண்டு
கொடுப்பதை கூட பிச்சை
என்று தான் சொல்லுகிறோம்..!!
தன் மானத்தை விற்று
தன் வாழ்க்கைத் துணைவியுடம்
பெரும் பொருளுக்கு மட்டும்
வரதட்சணை என்று பெயர்..!!!
எடுப்பதை திருட்டு
என்று சொல்லுகிறோம்..!!
இல்லாதவரிடம் கருணை கொண்டு
கொடுப்பதை கூட பிச்சை
என்று தான் சொல்லுகிறோம்..!!
தன் மானத்தை விற்று
தன் வாழ்க்கைத் துணைவியுடம்
பெரும் பொருளுக்கு மட்டும்
வரதட்சணை என்று பெயர்..!!!