Exactly, dear friend @Goodie அந்த காலத்துல அனுபவித்த எந்த ஒரு சிறு சிறு சந்தோஷங்களும் இந்த காலத்தில் வாய்க்க வழி இல்லை என்பதே மறுக்க முடியாத உண்மை ❤விபரம் தெரிந்த பிறகு தான் தெரிகிறது
விபரம் தெரியாத வயதில் வாழ்ந்த அந்த
வாழ்க்கை தான் சொர்க்கம் என்று!
அடிபட்ட பிறகு தான் தெரிகிறதுவிபரம் தெரிந்த பிறகு தான் தெரிகிறது
விபரம் தெரியாத வயதில் வாழ்ந்த அந்த
வாழ்க்கை தான் சொர்க்கம் என்று!
எப்போதும் சிரிப்பதற்குவிபரம் தெரிந்த பிறகு தான் தெரிகிறது
விபரம் தெரியாத வயதில் வாழ்ந்த அந்த
வாழ்க்கை தான் சொர்க்கம் என்று!
என்ன மச்சா @MASK இந்த வாட்டி அடி romba பலமோ???அடிபட்ட பிறகு தான் தெரிகிறது
அடி விழாத / தெரியாத வயதில் வாழ்ந்த
அந்த வாழ்க்கை தான் சொர்க்கம் என்று!
எப்பயும் சிரிச்சிட்டே இருந்தா லூசுமாதிரி இருக்கேன்னு solliduvaanga, பார்த்து siringaஎப்போதும் சிரிப்பதற்கு
கற்றுக் கொள்ளுங்கள்..!
அழுவதற்கு நமக்கு
நெருக்கமானவர்கள்
கற்றுக் கொடுப்பார்கள்..!
Ungal manathil nindravargal yaar?? Yaar pesavillai??பேசுகிறவர்கள் எல்லோருமே
மனதில் நிற்பதில்லை
என்பதை போலவே,
மனதில் நிற்பவர்கள்
எல்லோருமே பேசிவிடுவதும்
இல்லை..!!
தவறான புரிதல் என்று நினைக்கிறேன்.எப்பயும் சிரிச்சிட்டே இருந்தா லூசுமாதிரி இருக்கேன்னு solliduvaanga, பார்த்து siringa
Nan oru comedy ku sonnenதவறான புரிதல் என்று நினைக்கிறேன்.
ஒன்னு சொன்னா அனுபவிக்கணும்,Ungal manathil nindravargal yaar?? Yaar pesavillai??
Avarkitta irundhu Kelviyum Thathuvamum mattumdhan varum. Badhil varaadhuUngal manathil nindravargal yaar?? Yaar pesavillai??
Haha okAvarkitta irundhu Kelviyum Thathuvamum mattumdhan varum. Badhil varaadhu
Ok doneஒன்னு சொன்னா அனுபவிக்கணும்,
ஆராய்ச்சி வேண்டாமே!!
கந்தசாமி... கந்தசாமி.... கருத்து கந்தசாமி.... மச்சா @MASKபேசுகிறவர்கள் எல்லோருமே
மனதில் நிற்பதில்லை
என்பதை போலவே,
மனதில் நிற்பவர்கள்
எல்லோருமே பேசிவிடுவதும்
இல்லை..!!
ஒன்னு சொன்னா அனுபவிக்கணும்,
ஆராய்ச்சி வேண்டாமே!!