- Joined
- Apr 8, 2022
- Messages
- 844
- Points
- 133
அனைத்து பொது மன்ற தோழர்களுக்கும் வணக்கம். அரட்டை அறையில் சூடுகை சுந்தரம், mr bean, mr Patlu கிரேட் கிரிகாலன், the Popeye போன்ற புனை பெயர்களில் உலா வரும் நபர் நானே.
எனக்கு இங்குள்ள தோழர்களிடம் ஒரு சிறு விசயம் பகிர்ந்து கொள்ள வேண்டி இருப்பதால் இந்த பதிவை
பதிவிடுகிறேன்.
எனக்கு சிறு வயது முதலே எழுதுவதில் ஆர்வம் அதிகம் .அதனால் எதையவாது கிறுக்கி கொண்டு இருப்பேன்.
அது நாளடைவில் எழுதும் பழக்கத்தை எனக்கு ஊட்டி இன்று இங்கே உங்கள் முன்னே கவிதையாக சில கிறுக்கல்களை பதிவிட்டு வருகிறேன்.
இங்கு நான் பதிவிடும் பதிவுகள் யாவும் நான் படித்த செவி வழியில் கேட்ட சில பல விடயங்களை உள்ளடக்கிதே ஒழிய என் சொந்த வாழ்வையே அல்லது பிறரது தனிப்பட்ட வழ்வையோ குறிப்பிட்டது அல்ல.
ஏதேனும் ஒருவரை குறிப்பதாக யாரேனும் உணர்ந்தால் அவர்களிடம் நான் தார்மீக அடிப்படையில் இவ்விளக்கத்தை சமர்ப்பிக்க கடமை பட்டுள்ளேன.
இங்கு நான் பதிவிடும் யாவும் முழுக்க முழுக்க படிப்பவர்கள் ரசனையை தூண்டவும் மற்றும் எனது ஆர்வத்தை தூண்டி மேலும் மேலும் எழுதுவதற்கு மட்டுமே.
எனவே இதில் ஏதேனும் பிழையோ அல்லது மாற்று கருத்துக்களோ இருப்பின் என்னிடம் தாராளமாக கேட்க வேண்டுகிறேன்.
எனது பதிவுகள் அனைத்தையும் படித்து உங்கள் விருப்பங்கள் மற்றும் கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து என்னை ஊக்கப்படுத்த கேட்டுக்கொள்கிறேன்.
எதிர்மறை கருத்து இருந்தால் கூட உடனே எனக்கு தெரிய படுத்தவும்
படித்து விட்டு பிடித்தால் எனது பதிவுகளுக்கு like செய்யும்படி கேட்டுகொள்கிறேன்.
நன்றி
இபடிக்கும்
அன்புடன் The Popeye
எனக்கு இங்குள்ள தோழர்களிடம் ஒரு சிறு விசயம் பகிர்ந்து கொள்ள வேண்டி இருப்பதால் இந்த பதிவை
பதிவிடுகிறேன்.
எனக்கு சிறு வயது முதலே எழுதுவதில் ஆர்வம் அதிகம் .அதனால் எதையவாது கிறுக்கி கொண்டு இருப்பேன்.
அது நாளடைவில் எழுதும் பழக்கத்தை எனக்கு ஊட்டி இன்று இங்கே உங்கள் முன்னே கவிதையாக சில கிறுக்கல்களை பதிவிட்டு வருகிறேன்.
இங்கு நான் பதிவிடும் பதிவுகள் யாவும் நான் படித்த செவி வழியில் கேட்ட சில பல விடயங்களை உள்ளடக்கிதே ஒழிய என் சொந்த வாழ்வையே அல்லது பிறரது தனிப்பட்ட வழ்வையோ குறிப்பிட்டது அல்ல.
ஏதேனும் ஒருவரை குறிப்பதாக யாரேனும் உணர்ந்தால் அவர்களிடம் நான் தார்மீக அடிப்படையில் இவ்விளக்கத்தை சமர்ப்பிக்க கடமை பட்டுள்ளேன.
இங்கு நான் பதிவிடும் யாவும் முழுக்க முழுக்க படிப்பவர்கள் ரசனையை தூண்டவும் மற்றும் எனது ஆர்வத்தை தூண்டி மேலும் மேலும் எழுதுவதற்கு மட்டுமே.
எனவே இதில் ஏதேனும் பிழையோ அல்லது மாற்று கருத்துக்களோ இருப்பின் என்னிடம் தாராளமாக கேட்க வேண்டுகிறேன்.
எனது பதிவுகள் அனைத்தையும் படித்து உங்கள் விருப்பங்கள் மற்றும் கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்து என்னை ஊக்கப்படுத்த கேட்டுக்கொள்கிறேன்.
எதிர்மறை கருத்து இருந்தால் கூட உடனே எனக்கு தெரிய படுத்தவும்
படித்து விட்டு பிடித்தால் எனது பதிவுகளுக்கு like செய்யும்படி கேட்டுகொள்கிறேன்.
நன்றி
இபடிக்கும்
அன்புடன் The Popeye