ஆன்மாவும் மனமும் ஒன்றில்லை கூறுவார் ❤ அறிவிலார்
ஆன்மாவும் மனமும் ஒன்றே என்பர் அன்பின் பிரியோர் ❤
ஆன்மாவும் மனமும் ஒன்றே என்பதை உணர்ந்தபின் ----- அறிவிலார் ❤
ஆன்மாவும் மனமும் தமக்குள்ளேயே அமைந்துள்ளதை குறிப்பால் அறிவர் ❤
(திருமந்திரம் சாரம் ❤❤❤❤❤)
ஆன்மா குள்ளேயே ஜீவனை வைத்தான்
ஆன்மாவை நேசிக்க வைத்தான்
ஆன்மாவை போற்ற வைத்தான்
ஆன்மாவை இன்புற வைத்தான்
ஆன்மாவை ஜனிக்க வைத்தான்
ஆன்மாவுடன் வாழ வைத்தான்
ஆன்மாவை சிந்திக்க வைத்தான்
ஆன்மாவை காதலிக்க வைத்தான்
இறுதியில், ஆன்மாவை தம்முக்குள் இடத்தை கொடுத்து ---- வீடு பேற்றை பெற வைத்தான் ❤❤❤
ஜீவமும் சிவமுமாய் இருக்கும் அவனே அனைத்து ஆன்மாவின் இருப்பிடம் என்கிறார் திருமூலர் ❤❤❤
ஆன்மாவும் மனமும் ஒன்றே என்பர் அன்பின் பிரியோர் ❤
ஆன்மாவும் மனமும் ஒன்றே என்பதை உணர்ந்தபின் ----- அறிவிலார் ❤
ஆன்மாவும் மனமும் தமக்குள்ளேயே அமைந்துள்ளதை குறிப்பால் அறிவர் ❤
(திருமந்திரம் சாரம் ❤❤❤❤❤)
ஆன்மா குள்ளேயே ஜீவனை வைத்தான்
ஆன்மாவை நேசிக்க வைத்தான்
ஆன்மாவை போற்ற வைத்தான்
ஆன்மாவை இன்புற வைத்தான்
ஆன்மாவை ஜனிக்க வைத்தான்
ஆன்மாவுடன் வாழ வைத்தான்
ஆன்மாவை சிந்திக்க வைத்தான்
ஆன்மாவை காதலிக்க வைத்தான்
இறுதியில், ஆன்மாவை தம்முக்குள் இடத்தை கொடுத்து ---- வீடு பேற்றை பெற வைத்தான் ❤❤❤
ஜீவமும் சிவமுமாய் இருக்கும் அவனே அனைத்து ஆன்மாவின் இருப்பிடம் என்கிறார் திருமூலர் ❤❤❤