ஜன்னல் ஓரம் காற்றாய் வந்தவள் ❤❤❤
மேக மூட்டத்தில் சுவாசம் தருபவள் ❤❤❤
என் புன்னகையின் பிம்பமாய் வருபவள் ❤❤❤
ஆசை மனதின் அச்சானியாய் திகழ்பவள் ❤❤❤
எம்மை அவள் தம் திருவாய் மொழிந்து "மாமா" என்றே கூறுபவள் ❤❤❤
அவளே ❤❤❤ என் நெஞ்சுள் நிறைந்து காணப்படுபவள்!!!
மேக மூட்டத்தில் சுவாசம் தருபவள் ❤❤❤
என் புன்னகையின் பிம்பமாய் வருபவள் ❤❤❤
ஆசை மனதின் அச்சானியாய் திகழ்பவள் ❤❤❤
எம்மை அவள் தம் திருவாய் மொழிந்து "மாமா" என்றே கூறுபவள் ❤❤❤
அவளே ❤❤❤ என் நெஞ்சுள் நிறைந்து காணப்படுபவள்!!!