M
Mathangi
Guest
இரவில் நதியும் ஆறும் காற்றும் ஆறும் சப்தம் ஆறும் விண்ணும் ஆறும் மண்ணும் ஆறும் ஆறாதாது எதுவன்றோ மனிதனின் ஆசையே!!!
பிறையை சூடிய பிரானார் நினைத்தால் கூட இறக்கி வைக்க முடியாத செல்வ மகள் வெண்நிலவின் பிம்பம் மறையும் தருவாயில் உருவானவள் நீயோ வெண்பிறையே!!!
பிறையை சூடிய பிரானார் நினைத்தால் கூட இறக்கி வைக்க முடியாத செல்வ மகள் வெண்நிலவின் பிம்பம் மறையும் தருவாயில் உருவானவள் நீயோ வெண்பிறையே!!!