M
Mathangi
Guest
என் ஆயுள் முழுதும் தேடினாலும் கிடைக்காத பொக்கிஷம் நீ....
என் சுகம் துக்கம் எதுவாகிலும் உன் துணை இன்றி நகர்ந்து செல்லுமோ....
எங்கோ உனை யான் தேட... எங்கோ நீயும் இருக்க... வரும் வேளையிலே எல்லாம் நானோ உன்னை பார்க்காமல் போக....
உந்தன் நினைவுகள் அன்றி வேறு உண்டோ...
உண்மையோ பொய்யோ உன் பிம்பம் மட்டுமே ஆலம் விழுதாய் என் நெஞ்சினில்....
கானல் நீராய் போனாயோ நம் உறவை விட்டு....
தெரியாமல் தவிக்கின்றேன் புரியாமல் புறள்கின்றேன் ஒவ்வொரு இரவிலும்....
நாம் கதைத்த தருணங்களின் விதைத்த இன்பங்கள் முளைத்த உறவின் பிரிவை தாங்க மனம் ஏங்கி நிற்கிறது....
நீ வருவாய் என ---- மீரா !!!
எம் புல்லாங்குழளோ உனது வீணையின் ஓசை கேட்க வாழ்நாள் முழுவதும் காத்துகொண்டு இருக்கிறது.... அன்பானவளே, அரவணைப்பின் உறைவிடமே தாயின் சேய்யானவளே....
நீயே.... என்றும் எம் இன்பம்....
என் சுகம் துக்கம் எதுவாகிலும் உன் துணை இன்றி நகர்ந்து செல்லுமோ....
எங்கோ உனை யான் தேட... எங்கோ நீயும் இருக்க... வரும் வேளையிலே எல்லாம் நானோ உன்னை பார்க்காமல் போக....
உந்தன் நினைவுகள் அன்றி வேறு உண்டோ...
உண்மையோ பொய்யோ உன் பிம்பம் மட்டுமே ஆலம் விழுதாய் என் நெஞ்சினில்....
கானல் நீராய் போனாயோ நம் உறவை விட்டு....
தெரியாமல் தவிக்கின்றேன் புரியாமல் புறள்கின்றேன் ஒவ்வொரு இரவிலும்....
நாம் கதைத்த தருணங்களின் விதைத்த இன்பங்கள் முளைத்த உறவின் பிரிவை தாங்க மனம் ஏங்கி நிற்கிறது....
நீ வருவாய் என ---- மீரா !!!
எம் புல்லாங்குழளோ உனது வீணையின் ஓசை கேட்க வாழ்நாள் முழுவதும் காத்துகொண்டு இருக்கிறது.... அன்பானவளே, அரவணைப்பின் உறைவிடமே தாயின் சேய்யானவளே....
நீயே.... என்றும் எம் இன்பம்....