O
Ohmylove
Guest
வேதனையில் விசும்பி அழுதாலும் வெளியில் சத்தம் கேட்காது
வேலை மட்டுமே பார்க்கும்
இயந்திர உலகில் இனி எங்கே பூக்க போகிறது
மழலையின் சிரிப்பு மட்டுமே மருந்து என மறந்துவிடு
வாழ்க்கையின் விளிம்பில் வானத்தை பார்ப்பதா??பூமியை பார்ப்பதா??
சுயநலம் அதிகம் சூழ்ந்து உள்ள இருளில் மாட்டிய சுந்தரியாய்
அன்பு என்ற போர்வையில் பல ஆயிர முகங்களில் வன்முறை
ஒரு குவளை சுடுநீர் குடுக்கும் நிம்மதி கூட உன்னால் கிடைக்கவில்லை
365 நாளும் ..உண்டு ...கழித்து உறங்காவ .. பிறந்தோம்???
சிரித்த முகத்தை மட்டும் பார்க்கவே உலகம் விரும்புமோ??
வேலை மட்டுமே பார்க்கும்
இயந்திர உலகில் இனி எங்கே பூக்க போகிறது
மழலையின் சிரிப்பு மட்டுமே மருந்து என மறந்துவிடு
வாழ்க்கையின் விளிம்பில் வானத்தை பார்ப்பதா??பூமியை பார்ப்பதா??
சுயநலம் அதிகம் சூழ்ந்து உள்ள இருளில் மாட்டிய சுந்தரியாய்
அன்பு என்ற போர்வையில் பல ஆயிர முகங்களில் வன்முறை
ஒரு குவளை சுடுநீர் குடுக்கும் நிம்மதி கூட உன்னால் கிடைக்கவில்லை
365 நாளும் ..உண்டு ...கழித்து உறங்காவ .. பிறந்தோம்???
சிரித்த முகத்தை மட்டும் பார்க்கவே உலகம் விரும்புமோ??