What's new

Song num 15

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
பல்லவி

தேன் சிரித்திடும் பூவில் தான்
பிறந்திடும் போதே நான் .
உந்தன் வாசம் பெண்ணே அங்கே கண்டேன்

நீ சிரிக்கிற போதெல்லாம்
சினுங்கிடும் மனதில்தான்
பெண்ணே உன்மேல் காதல் நானும் கொண்டேன்

ஒரு வார்த்தை நீயும் பேச என் நெஞ்சம் தித்திக்கிதே
ஒரு பார்வை நீயும் பார்த்தால் என் நெஞ்சும் பத்திக்கிதே

மேகத்தில் நீரை போல
வேகமாய் உந்தன் காதல்
வந்தெந்தன் ஹார்ட்டின் உள்ளே
மெல்ல தான் ஒட்டிக்கிதே


சரணம்

சில்லென்று என்னை தீண்டும் காற்றா நீ
மெல்லத்தான் வார்த்தை பேசும் பூவா நீ
நினைவாலே என்னை நனைக்கும் மழையா நீ
தேடித்தான் வந்து போகும் அலையா நீ

ஒரு பூட்டு போட்டு உம் மனச பூட்டி வச்ச
அடி எப்படித்தான் எம் மனச நீ பரிச்ச
என் காதல் சொல்லும் போதெல்லாம் நீ சிரிச்ச
அடி காதல் வந்தும் இல்லாதது போல் நடிச்ச
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
பல்லவி

தேன் சிரித்திடும் பூவில் தான்
பிறந்திடும் போதே நான் .
உந்தன் வாசம் பெண்ணே அங்கே கண்டேன்

நீ சிரிக்கிற போதெல்லாம்
சினுங்கிடும் மனதில்தான்
பெண்ணே உன்மேல் காதல் நானும் கொண்டேன்

ஒரு வார்த்தை நீயும் பேச என் நெஞ்சம் தித்திக்கிதே
ஒரு பார்வை நீயும் பார்த்தால் என் நெஞ்சும் பத்திக்கிதே

மேகத்தில் நீரை போல
வேகமாய் உந்தன் காதல்
வந்தெந்தன் ஹார்ட்டின் உள்ளே
மெல்ல தான் ஒட்டிக்கிதே


சரணம்

சில்லென்று என்னை தீண்டும் காற்றா நீ
மெல்லத்தான் வார்த்தை பேசும் பூவா நீ
நினைவாலே என்னை நனைக்கும் மழையா நீ
தேடித்தான் வந்து போகும் அலையா நீ

ஒரு பூட்டு போட்டு உம் மனச பூட்டி வச்ச
அடி எப்படித்தான் எம் மனச நீ பரிச்ச
என் காதல் சொல்லும் போதெல்லாம் நீ சிரிச்ச
அடி காதல் வந்தும் இல்லாதது போல் நடிச்ச
பாட்டு வாத்தியார் 🙏🙏🙏
 

Mathangi

Well-known member
Joined
Aug 31, 2023
Messages
242
Points
83
nice @ThePopeye....👌👌👌
Ithula konjam changes sollalama sry unga lyrics nallathaan irukku but thappuna sry ippadiyum podalamnuthaan soldren...


தேன் சிரித்திடும் பூவில் தான்
நான் பிறந்திடும் போதேதான்
அங்கே உந்தன் வாசம் கண்டேன் பெண்ணே......

நீ சிரிக்கின்ற போதெல்லாம்
சினுங்கிடும் மனதில்தான்
உன்மேல் நானும் காதல் கொண்டேன் கண்ணே.....

ஒர் வார்த்தை நீயும் பேசினால்
என் நெஞ்சமும் தித்திக்கிறதே பெண்ணே....

ஒர பார்வை நீயும் பார்த்தால்
என் நெஞ்சுமம் பத்திக்கிறதே கண்ணே....

மேகத்தில் நீரை போல
பஞ்சில் பத்திக்கும் தீயைப் போல
வேகமாய் உந்தன் காதல்
எந்தன் இதயத்தில் இணைந்ததே....
 
Last edited:

ThePopeye

Well-known member
Joined
Apr 8, 2022
Messages
845
Points
133
nice @ThePopeye....👌👌👌
Ithula konjam changes sollalama sry unga lyrics nallathaan irukku but thappuna sry ippadiyum podalamnuthaan soldren...


தேன் சிரித்திடும் பூவில் தான்
நான் பிறந்திடும் போதேதான்
அங்கே உந்தன் வாசம் கண்டேன் பெண்ணே......

நீ சிரிக்கின்ற போதெல்லாம்
சினுங்கிடும் மனதில்தான்
உன்மேல் நானும் காதல் கொண்டேன் கண்ணே.....

ஒர் வார்த்தை நீயும் பேசினால்
என் நெஞ்சமும் தித்திக்கிறதே பெண்ணே....

ஒர பார்வை நீயும் பார்த்தால்
என் நெஞ்சுமம் பத்திக்கிறதே கண்ணே....

மேகத்தில் நீரை போல
பஞ்சில் பத்திக்கும் தீயைப் போல
வேகமாய் உந்தன் காதல்
எந்தன் இதயத்தில் இணைந்ததே....
Mathalam thaan aana tune ku set aagathe
Antha lyrics ku enoda tune ithula potruken ketutu sollunga

 

Mathangi

Well-known member
Joined
Aug 31, 2023
Messages
242
Points
83
Mathalam thaan aana tune ku set aagathe
Antha lyrics ku enoda tune ithula potruken ketutu sollunga

Super 👏👏👏
nice @ThePopeye....👌👌👌
Ithula konjam changes sollalama sry unga lyrics nallathaan irukku but thappuna sry ippadiyum podalamnuthaan soldren...


தேன் சிரித்திடும் பூவில் தான்
நான் பிறந்திடும் போதேதான்
அங்கே உந்தன் வாசம் கண்டேன் பெண்ணே......

நீ சிரிக்கின்ற போதெல்லாம்
சினுங்கிடும் மனதில்தான்
உன்மேல் நானும் காதல் கொண்டேன் கண்ணே.....

ஒர் வார்த்தை நீயும் பேசினால்
என் நெஞ்சமும் தித்திக்கிறதே பெண்ணே....

ஒர பார்வை நீயும் பார்த்தால்
என் நெஞ்சுமம் பத்திக்கிறதே கண்ணே....

மேகத்தில் நீரை போல
பஞ்சில் பத்திக்கும் தீயைப் போல
வேகமாய் உந்தன் காதல்
எந்தன் இதயத்தில் இணைந்ததே....
Ithaiyum oru tune pottu paadunga ....
 
Top