- Joined
- Apr 8, 2022
- Messages
- 845
- Points
- 133
வணக்கம் மக்களே அம்மாவுக்காக ஒரு பாட்டு எழுதணும்னு ஆசைப்பட்டு எழுதிருக்கேன் கேட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. நல்லா இருந்தா இந்த பாட்டை முழுமையாக எழுதுறேன்.நன்றி ..
அன்பை கொட்டி எந்நாளும்
என்னை தாங்கும் என் தாயே
உன்னை போல வேறாரு மண் மேலே
கண்ணை போல எனை காக்கும்
எந்தன் தாயும் உன்னாலே
எந்தன் ஜீவன் உயிர் வாழும் அன்பாலே
உன் கருவில் என்னை வைத்து உயிர் தாங்கி நீயும் நின்றாய்
என் உயிரின் உருவம் தந்து எனக்காக உன்னை தந்தாய்..
இந்த பாடலை கேட்க கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். கேட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.
அன்பை கொட்டி எந்நாளும்
என்னை தாங்கும் என் தாயே
உன்னை போல வேறாரு மண் மேலே
கண்ணை போல எனை காக்கும்
எந்தன் தாயும் உன்னாலே
எந்தன் ஜீவன் உயிர் வாழும் அன்பாலே
உன் கருவில் என்னை வைத்து உயிர் தாங்கி நீயும் நின்றாய்
என் உயிரின் உருவம் தந்து எனக்காக உன்னை தந்தாய்..
இந்த பாடலை கேட்க கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். கேட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.