- Joined
- May 27, 2023
- Messages
- 3,746
- Points
- 133
Day 2
வையத்து வாழ்வீர்காள்...
நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ...
பாற்கடலுள் பையத் துயின்ற
பரமன் அடி பாடி...
நெய் உண்ணோம்
பால் உண்ணோம்...
நாட்காலே நீராடி....
மை இட்டு எழுதோம்...
மலரிட்டு நாம் முடியோம்...
செய்யாதன செய்யோம்...
தீக்குறளைச் சென்று ஓதோம்...
ஐயமும் பிச்சையும்
ஆந்தனையும் கைகாட்டி...
உய்யுமாறு எண்ணி
உகந்தேலோர் எம்பாவாய்!!!!
வையத்து வாழ்வீர்காள்...
நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ...
பாற்கடலுள் பையத் துயின்ற
பரமன் அடி பாடி...
நெய் உண்ணோம்
பால் உண்ணோம்...
நாட்காலே நீராடி....
மை இட்டு எழுதோம்...
மலரிட்டு நாம் முடியோம்...
செய்யாதன செய்யோம்...
தீக்குறளைச் சென்று ஓதோம்...
ஐயமும் பிச்சையும்
ஆந்தனையும் கைகாட்டி...
உய்யுமாறு எண்ணி
உகந்தேலோர் எம்பாவாய்!!!!