*தமிழ் புத்தாண்டு கவிதை*
*சித்திரை* சிகரத்தில்
வைகறையாம் *வைகாசி*
*ஆனி* ஆதியாய்
ஆற்றல்கள் *ஆடி* வர
ஆயத்தமாகு *ஆவணி* யில்
புரட்சிகள் புசித்திடு *புரட்டாசி* யில்
ஐயமின்றி *ஐயப்பசி* யில்
காலூன்று *கார்த்திகை* யில்
மாற்றங்கள் நிகழட்டும் *மார்கழி* யில்
*தை* தழைத்து வர
மாசில்லா மனதோடு *மாசி* யில்
மானுடனாய் பகிர்ந்திடு *பங்குனி* யில்
இப்பன்னிரண்டு திங்களும்
மாட்சிகள் வசமாகட்டும்..
*சித்திரை* சிகரத்தில்
வைகறையாம் *வைகாசி*
*ஆனி* ஆதியாய்
ஆற்றல்கள் *ஆடி* வர
ஆயத்தமாகு *ஆவணி* யில்
புரட்சிகள் புசித்திடு *புரட்டாசி* யில்
ஐயமின்றி *ஐயப்பசி* யில்
காலூன்று *கார்த்திகை* யில்
மாற்றங்கள் நிகழட்டும் *மார்கழி* யில்
*தை* தழைத்து வர
மாசில்லா மனதோடு *மாசி* யில்
மானுடனாய் பகிர்ந்திடு *பங்குனி* யில்
இப்பன்னிரண்டு திங்களும்
மாட்சிகள் வசமாகட்டும்..