பிரைவேட் மெடிக்கல் காலேஜ் எவ்ளோ வேணும்னாலும் வாங்கட்டும், நான் சொன்னது உங்களுக்கு புரிஞ்சு இருக்கும், புரியாத மாதிரி பிரைவேட் காலேஜ் கொள்ளை அடிக்கிறாங்கனு சொல்லூரிங்க, இருக்கட்டும், பிரைவேட் மெடிக்கல் காலேஜ் மட்டும் தான் கொள்ளை அடிக்கிறார்களா, மற்ற பிரைவேட் காலேஜ் யாரும் சரியா இருக்காங்களா, நான் சொன்னது அரசு சார்ந்த பள்ளி மாணவர்கள் அரசு சார்ந்த மருத்துவ கல்லூரிக்கு வருவதற்காக எதற்காக NEET, இடஒதுக்கீடு, அரசு சார்ந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் மருத்துவ கல்லூரியில் சேர NEET தேர்வு எழுத வேண்டும் இல்லையெனில், மதிப்பெண் தவறும் பட்சத்தில் அவர்களுக்கு மருத்துவ படிப்பு மறுக்கப்படுகிறது, நீங்கள் உங்கள் பிள்ளைகளை 1st வகுப்பில் CBSE, International School, அப்புறமா NEET course 5th வகுப்பில் ஆரம்பம், அப்படி என்றால் பணம் உள்ளவர்கள் மட்டும் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும், அரசு சார்ந்த, இடஒதுக்கீடு மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கான கனவு இனிமேல் காண கூடாது,