Search results

  1. ThePopeye

    மரம்

    குடை போல கிளை விரித்து நிழல் தன்னில் நமை புதைத்து சாமரமாய் இலை அசைத்து சந்தனம்போல் வளி பரப்பி சிந்தனையில் அமைதி தந்து சொந்தமென நெடுநாட்கள் சந்ததிகள் பயன்பெறவே சந்திகளில் மரம் நடுவீர்.. (இங்கு வளி என்னும் சொல் காற்றினை குறிக்கும்)
  2. ThePopeye

    பிரிவு

    குறிஞ்சி பூவா நெஞ்சுக்குள்ள பூத்தவளே பிறிஞ்சி போன ஏன்னு தான் தெரியலையே அறிஞ்சு போட்ட காயாட்டம் எம்மனசும் கறஞ்சு போக நான் இப்போ துடிக்கிறேனே சரிஞ்சு போன உன்னோட நெனப்பும் இப்போ நெருஞ்சி முள்ளா என்னத்தான் குத்துதடி நீ பரிச்சு போன என்னோட மனசும் இப்போ மறிச்சு போன உன் காதலால் கத்துதடி
  3. ThePopeye

    நகைச்சுவை மன்னன் சீசன் 1 (முதல் சுற்று ) C2F காமெடி கிங் 2024

    இந்த சுற்றுக்கான தலைப்பு காதல் போட்டியாளர்கள் 1 @Assistantdon 2 @Agnii 3 @Goodie 4 @Angelsvijay 5 @Angelrash 6 @Argus 7 @OceanWaves 8 @Prakash மேலே கண்ட தலைப்பில் நகைச்சுவையாக சித்தரித்து ஒரு மீம் தயார் செய்து எனக்கு private ஆக இன்று மாலை இந்திய நேரம் மாலை 4 மணிக்குள் அனுப்பவும் ...
  4. ThePopeye

    The comedian (நகைச்சுவை மன்னன்)

    வணக்கம் மக்களே.. The comedian (நகைச்சுவை மன்னன் ) என்னும் ஒரு விளையாட்டை இங்கே ஆரம்பிக்கலாம் என்று ஒரு சிறு ஆசை இந்த போட்டி கீழ் கண்ட விதிமுறையை பின்பற்றி நடக்க இருக்கிறது . விதிமுறைகளை படித்து கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்கள் பெற்றை பதிவு செய்யவும். விதிமுறைகள் 1 இந்த போட்டி 3...
  5. ThePopeye

    சோழர் பெருமை

    ஏறு பூட்டு மண் கிளறி ஏற்றம் வைத்து நீர் இறைத்து நாற்று நட்டு பயிர் வளர்த்து நாட்டுக்கெல்லாம் நெல் அனுப்பும் நம் தஞ்சை மண்ணை தலைமையிடமாக கொண்டு உலகின் பல பகுதிகளை ஆட்சி செய்து இன்றும் பலர் பிரமிப்பாக பேச கூடிய கட்டிடக்கலை அரசியலமைப்பு,ஆட்சி முறை என எல்லாவற்றிலும் மிக சிறப்பாக விளங்கி ஆட்சி...
  6. ThePopeye

    எப்படி இருந்த நான்..

    காதலெனும் சொல்லை கொண்டு வந்து உன் காலடி சேர்த்தவன் நான்தானே கல்லென நெஞ்சமும் உள்ளது போல் அதை கண்டு கொள்ளாமலே நீ இருந்தாய் எப்படி உன்னை ஈர்ப்பதென்று யோசித்து பார்த்தே ஒன்றுணர்ந்தேன் உன்னை ஈர்த்திட யோசித்ததை நான் வேறு துறைகளில் செய்திருந்தால் நற்பெயர் பல பெற்றுவிட்டு இங்கு நலமுடன் நானே...
  7. ThePopeye

    என்னில் கலந்த கனவே..

    இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்றொரு கேள்வி என்னுள்ளே எழுந்திட என் கண் உன்னையுமே கண்டதாய் தானே நானுணர்ந்தேன் அத்தனை காதல் உன்னிடத்தில் கொண்டவனாகவே நானிருந்து அகம் புறம் இரண்டிலும் உன் அழகை அனு அனுவாக ரசித்திருந்தேன் இப்படி எல்லாம் இருந்த என்னை நீ எப்படி தானோ மறந்து விட்டாய் சொல்படி நடக்கும்...
  8. ThePopeye

    இயலாது என்னாலே

    சொல் எடுத்து பொருள் பதித்து சுவை மிக ஓர் கவி எழுதி உன் பாதம் தான் சேர்க்க முடியுமடி என்னாலே வார்த்தையிலே தேன் குழைத்து வஞ்சி உந்தன் அழகெடுத்து வர்ணிக்க தான் இங்கே முடியுமடி என்னாலே வானமதில் உனை இருத்தி மேக இடி முழங்கிடவே ஊர்வலமாய் அழைத்து செல்ல முடியுமடி என்னாலே நட்சத்திரம் பிடித்து...
  9. ThePopeye

    சாபத்தில் நிகழ்ந்த வரம்

    சல்லடை போட்டு சளித்தெடுத்து சான்றோர் பார்த்து அமைச்சராக்கி சொல்லிய வண்ணம் ஆட்சி புரிந்த மன்னர் நிறைந்த நாடு இது மும்மாரி மழை பொழிய புன்னகையால் முகம் மலர கள்ளமில்லா அகம் கொண்ட மக்களால் நிறைந்ததுவே புரட்சிகள் பல கண்டு மிரட்ச்சியில் தான் உழன்று அயர்ச்சிகளை கடந்து புகழ்ச்சிக்கு...
  10. ThePopeye

    Song num 15

    பல்லவி தேன் சிரித்திடும் பூவில் தான் பிறந்திடும் போதே நான் . உந்தன் வாசம் பெண்ணே அங்கே கண்டேன் நீ சிரிக்கிற போதெல்லாம் சினுங்கிடும் மனதில்தான் பெண்ணே உன்மேல் காதல் நானும் கொண்டேன் ஒரு வார்த்தை நீயும் பேச என் நெஞ்சம் தித்திக்கிதே ஒரு பார்வை நீயும் பார்த்தால் என் நெஞ்சும் பத்திக்கிதே மேகத்தில்...
  11. ThePopeye

    சுமைதாங்கி..

    பெண் என்னும்.சொல்லிலே புள்ளியை தாங்கி மென்மையை என்றுமே குணத்திலே தாங்கி உயிர்களை சுமந்திடும் வரமதை வாங்கி வலிகளை உடலிலும் மனதிலும் தாங்கி பிறர் நலம் பேனிடும் எண்ணத்தை தாங்கி தூற்றுவோர் தூற்றிடும் வார்த்தைகள் தாங்கி போற்றுவார் போற்றிட புகழ்தனை நீங்கி பொறுப்பிலோர் உவமையாய் மண்ணிலே தங்கி...
  12. ThePopeye

    காதலால்...

    நீங்கா உன் நினைவில் தேங்கி நிற்கும் மனது தூங்க இரு விழியில் சேர்த்து வைத்த கனவு தாங்காத பாரம் என்றிருக்கும் போதும் சாகாத என் காதல் என்னை சாகாது காக்கும்
  13. ThePopeye

    அவசியம்

    ஊன் வாழ உயிரும் உயிர் வாழ காற்றும் காற்றுக்கு மரமும் மரத்துக்கு வேரும் வேருக்கு நீரும் நீருக்கு மழையும் . மழைக்கு கடலும் கடலுக்கு உலகும் அவசியம் என்றேன் உன்னை நான் காணாத வரை
  14. ThePopeye

    புதுமை பெண்

    பொறுமைக்கு இங்கே உவமையாய் குலம் காக்கும் பண்பை கடமையாய் எந்நாளும் ஏற்கும் பதுமையும் சில நேரம் செய்வாள் புதுமையே எத்தனை சுமை என்றாலும் சத்தியம் காத்து உயிர் தாங்கும் புவி போல நமை தாங்கி காக்கும் சுமை தாங்கி பூ உலகில் தோன்றும் பூகம்பம் போல இடர் என்றால் பொறுமைதனை இழந்து தீங்கிலைப்போர் தீண்டிட...
  15. ThePopeye

    புத்தாண்டு

    காலம் கணிக்க முடிந்த கணக்கல்ல கடக்க முடியா வழக்கு ஆண்டுகள் பல ஆகியிருந்தாலும் புது வருடம் வந்தால் கொண்டாடி தீர்த்து கூத்தாடி மகிழ்ந்து இத்தனை கேளிக்கையில் என்றேனும் சிந்தித்தோமா எத்தனை நொடிகளை கொன்று பிறக்குது புத்தாண்டு என்று ஒன்றின் வீழ்ச்சியில் இன்னொன்று பிறக்குமாம் மனித்த்தை கொன்றா...
  16. ThePopeye

    பழைய சோறு ♥️♥️

    நேற்று வடிச்ச சோறிருக்க ஊற்றில் இறைச்ச நண்ணீரிருக்க மோர் கொஞ்சம் சேத்து குலைத்திடவே என் கைகளும் மூழ்குது அமிர்தத்திலே பச்சை மிளகாயை ஒரு கடியும் சின்ன வெங்காயத்தை ஒரு கடியும் சேர்த்துதான் திங்கையில் தேகமுமே மூழ்கிடுமே ஒரு ஆனந்தத்தில்.
  17. ThePopeye

    ரகசிய சிநேகிதி @goodie

    சிந்தனை சிற்பியாய் வந்தவளே என் சிந்தைக்கு பணியும் தந்தவளே நீ தரும் பணிகள் என் திறனை மெருகேற்றிட வந்ததாய் என்னுகிறேன் திருக்குறள் எழுத நீ சொல்ல - என்னை வள்ளுவன் போல நான் உணர்ந்தேன் கவிதை ஒன்றை நீ கேட்க ஒரு கம்பனாய் மாறி எழுதுகிறேன் கட்டிளம் காளை நானுமல்ல ஒரு கவர்ச்சி நாயகன் தானுமல்ல இருப்பினும்...
  18. ThePopeye

    கோபத்துடன் ஒரு கவிதை

    சொந்தக்காரியாக்க நினைத்த என்னை சூனியக்காரியாக வதைத்த பெண்ணே வெள்ளந்தியாய் உன்னிடத்தில் என் காதல் சொல்ல வந்தேன் கள்ளம் கொண்டு என் காதல் கிண்டலாய் நீ கடந்து சென்றாய் உன்னிடத்தில் ஏனோ நான் உண்மையான காதல் கொண்டேன் அழகியென எண்ணிக்கொண்டே ஏளனம் நீ செய்யக்கண்டேன் ஆழ்மனதில் உன் மனதால்...
  19. ThePopeye

    எங்கே சென்றாய் நீ 2

    பட்டென மின்னும் மங்கை கண்டதும் இன்பம் பொங்க சட்டென என்னம் தோன்றி காதலில் விழுந்தேன் நானே சொல்லிய காதல் மறுத்து சென்றால் கூட சரியே என்னையும் ஏளனம் செய்து போவது தானே சரியா? தொட்டில் குழந்தையாய் துள்ளி குதிக்கும் என்னை விட்டில் பூச்சியாய் நினைக்கும் விளக்கா நீ மூடு பனியாய் என்னை...
  20. ThePopeye

    New yr count down

    Forum open page la new yr countdown potrukathula Christmas tree pic irukku Pola Aana athu page la load aagala
Top