M
Mathangi
Guest
பால் நிலவே,
என் பௌர்ணமியே.....
என்மேல் பரிவு காட்டடி.....
ஒரு அகதியை போல் அலைகிறேன் நானடி
உன் செவ்விதழ் புன்னகையில்
என்னை சிக்க வைத்தது ஏனடி ?
சிக்கி தவிக்கிறேன் நானடி
உன் ஓர விழி பார்வையில்
என்னை சிறை வைத்தது ஏனடி ?
கைதியாய் அலைகிறேன் நானடி....
உன் பாதம் தொடர
எனது கண்களை
உன் வசப்படுத்தியது ஏனடி ?
உன்னை தேடும் தேவனாய் நானடி....
என் இதயத்தில்
அத்துமீறி நுழைந்தாய் ஏனடி ?
பித்து பிடித்தவன் போல் நானடி.....
என் காதலை மறுப்பதும் ஏனடி ?
தன்னை மறந்து வாழ்கிறேன் நானடி
காதலே......
உன் காதலை தந்து
என் வாழ்வை மீட்டடி......
என் பௌர்ணமியே.....
என்மேல் பரிவு காட்டடி.....
ஒரு அகதியை போல் அலைகிறேன் நானடி
உன் செவ்விதழ் புன்னகையில்
என்னை சிக்க வைத்தது ஏனடி ?
சிக்கி தவிக்கிறேன் நானடி
உன் ஓர விழி பார்வையில்
என்னை சிறை வைத்தது ஏனடி ?
கைதியாய் அலைகிறேன் நானடி....
உன் பாதம் தொடர
எனது கண்களை
உன் வசப்படுத்தியது ஏனடி ?
உன்னை தேடும் தேவனாய் நானடி....
என் இதயத்தில்
அத்துமீறி நுழைந்தாய் ஏனடி ?
பித்து பிடித்தவன் போல் நானடி.....
என் காதலை மறுப்பதும் ஏனடி ?
தன்னை மறந்து வாழ்கிறேன் நானடி
காதலே......
உன் காதலை தந்து
என் வாழ்வை மீட்டடி......