அன்பின் கதிர் கொண்டு
உள்ளத்தில் அகல் ஏற்றினான்.
அனுஅனுவாய் என்னுள் நிறைந்து
உயிர்நாடி ஆகினான்.
காலம் மறந்து மணியாய்
விழியில் கலந்தேன்.
காதல் வெளியில்
வெய்யோன் நிலவென இருந்தேன்.
அண்டவெடிப்பில்
அகத்தில் புதைகிறேன்.
மறைந்து போவேனோ?
மீண்டு எழுவேனோ?
மழலையின் வலியோடு
மண்டியிட்டு காதல் தொழுகிறேன்
விழி திறப்பானா ?
வழி நடப்பனா?
எதற்கு அவா?
எதற்கு வினா?
பிரபஞ்சமே அவன் ஆனபின்.....
உள்ளத்தில் அகல் ஏற்றினான்.
அனுஅனுவாய் என்னுள் நிறைந்து
உயிர்நாடி ஆகினான்.
காலம் மறந்து மணியாய்
விழியில் கலந்தேன்.
காதல் வெளியில்
வெய்யோன் நிலவென இருந்தேன்.
அண்டவெடிப்பில்
அகத்தில் புதைகிறேன்.
மறைந்து போவேனோ?
மீண்டு எழுவேனோ?
மழலையின் வலியோடு
மண்டியிட்டு காதல் தொழுகிறேன்
விழி திறப்பானா ?
வழி நடப்பனா?
எதற்கு அவா?
எதற்கு வினா?
பிரபஞ்சமே அவன் ஆனபின்.....
Last edited: