வெகு நாட்களுக்கு முன் உருவான புயல்
எப்பொழுது ஓயும் என்று காத்துக் கொண்டிருக்கிறது மனம்
கண்களுக்கு புலப்படாத பல சேதங்களை கடந்து !!!!
Kusumbuuuu
Summaa
Epdingaaaaa athuu epdi neenga podurathaaa padichaa matum enakuu apdiyaee .. Time machine mathri pinadi poren
ஒருத்தவங்க நம்மள பிடிக்கலனு நேரடியா சொல்லலனாலும் மறைமுகமா சொல்லிட்டா நாம அவங்கள விட்டு விலகி போய்றனும்.புதிய நட்பை புதிதாக வாங்கிக் கொள்ளலாம்
புதிய மலரை சூட்டிக்கொள்வது போல...
பழைய நட்பை புதுப்பித்தாலும் பழைய நட்பு ஒட்டாது..
காலாவதியான நட்பை இழந்ததை கடந்து வர காலம் தேவை...
Ingayae nilu indhaa vandhuren nu solitu ponaaஒருத்தவங்க நம்மள பிடிக்கலனு நேரடியா சொல்லலனாலும் மறைமுகமா சொல்லிட்டா நாம அவங்கள விட்டு விலகி போய்றனும்.
திரும்ப திரும்ப அவங்ககிட்ட போக கூடாது. நாமளா போய் பேசுறதுனால நம்ம அருமை அவங்களுக்கு தெரியுறது இல்ல.
Agreed Anna..IF WE ALLOW SUCH CIRCUMSTANCES SO AS TO LOSE A FRIENDSHIP THEN EITHER WE OR THE OPPOSITE PARTY DUNT DESERVE SUCH KINDA FRIENDSHIP ......
ஒருத்தவங்க நம்மள பிடிக்கலனு நேரடியா சொல்லலனாலும் மறைமுகமா சொல்லிட்டா நாம அவங்கள விட்டு விலகி போய்றனும்.
திரும்ப திரும்ப அவங்ககிட்ட போக கூடாது. நாமளா போய் பேசுறதுனால நம்ம அருமை அவங்களுக்கு தெரியுறது இல்ல.
Ennaa nee oru mathriyaa irukiyaa chellamay
Yes, taken for granted mathiri aagidum Mascy..
அதான் avoid பண்ணுறாங்கல அப்பறம் எதுக்கு அவங்க நமக்கு….Ingayae nilu indhaa vandhuren nu solitu ponaa
நட்புக்கு break up என்ற ஒன்று இல்லை.. ஆனால் அப்படி இழக்கிறோம் என்றால் இருவரில் ஒருவர் அந்த நட்பை இதயத்தில் வேர் விடச் செய்யவில்லை என்று தான் சொல்லணும் sis..மலரை இழந்தால் திரும்ப பெறலாம்!!!
நட்பை இழந்தால்?
உங்களது பார்வையில் இதற்கு விடை என்ன? விருப்பம் உள்ளவர்கள் கூறுங்களேன்..
ஆனால் love , unlove panna mudiyathu (காதலை சொல்லவில்லை, general aaga அன்பை பற்றி சொல்கிறேன்)அதான் avoid பண்ணுறாங்கல அப்பறம் எதுக்கு அவங்க நமக்கு….
பிடிக்கலனா விட்டு விலகி போய்றனும். அவங்ககிட்ட திரும்ப போய் பேசி தொல்ல பண்ண கூடாது.நட்புக்கு break up என்ற ஒன்று இல்லை.. ஆனால் அப்படி இழக்கிறோம் என்றால் இருவரில் ஒருவர் அந்த நட்பை இதயத்தில் வேர் விடச் செய்யவில்லை என்று தான் சொல்லணும் sis..
"தினமும் ஒருமுறையேனும் பேசு என்றால், பேச மாட்டார்கள்,
ஆனால் பேசாதே என்றால், அதற்கு தான் காத்திருந்தது போல உடனடியாக okay சொல்லி விடுவார்கள்" என்று சமீபத்தில் ஒருவர் எழுத படித்தேன்..
உண்மை தான்.. உண்மையான நட்பு இதயத்தில் இருப்பின், இழக்க ஆயிரம் காரணம் இருந்தாலும், இழக்காமல் இருக்க ஒரு காரணம் தேடும்..
இழந்து விட்டால், என்ன செய்ய??
"சுடரி பாடல் தான்"
இதுவும் கடந்து போகும்..
Forever friendship ninaipom, ஆனால் இடையிலேயே முற்று பெரும்..
Passing clouds friends ah cross pannaama naama varavey முடியாது..
Accept pannikkanum..
காதல் நட்பு பாசம் நேசம் கட்டாயப் படுத்தி வர வைத்தால், நாம தான் கஷ்டப் படனும்..
Ohh athuku per than avoid ahh apram ethuku avanga namaku ilaa.. Athan poitanga la.. decision taken by them..அதான் avoid பண்ணுறாங்கல அப்பறம் எதுக்கு அவங்க நமக்கு….
உண்மைபிடிக்கலனா விட்டு விலகி போய்றனும். அவங்ககிட்ட திரும்ப போய் பேசி தொல்ல பண்ண கூடாது.
அது தான் நமக்கும் நல்லது நம்ம மனசுக்கும் நல்லது.
Ithu acceptபிடிக்கலனா விட்டு விலகி போய்றனும். அவங்ககிட்ட திரும்ப போய் பேசி தொல்ல பண்ண கூடாது.
அது தான் நமக்கும் நல்லது நம்ம மனசுக்கும் நல்லது.
Sis, Enna keta porathunu mudivaagiruchu good bye sollitu pona nalla irukumnla : D summa avoid பண்ணினா நாம understand pannikanumo!!!Ohh athuku per than avoid ahh apram ethuku avanga namaku ilaa.. Athan poitanga la.. decision taken by them..