M
Mathangi
Guest
அன்பில் வந்த ஆரமுதே,
ஆசை நூறாய் என் பேரமுதே,
இன்பம் என்பது நீயல்லவா?
ஈருயிர் கலந்த ஓர் உறவு நாமல்லவா?
உள்ளம் முழுதும் உன் நினைவே...
ஊரார் பார்க்க மணம் பெறவே... (மணம் - திருமணம்)
எத்தனை காலம் தொடர்ந்தாலும்!!
ஏழு பிறப்பும் என் துணை நீயே....
ஐயமின்றி நான் உரைப்பேன்....
ஒன்றிணைந்த வாழ்வை....
ஓலைச்சுவடியில் பதிவிடுவேன்....
ஒளவை போல் நான் காப்பேன்....(ஒளவை போல் - தாயைப் போல்)
இஃதே நம் வாழ்வே....
ஆசை நூறாய் என் பேரமுதே,
இன்பம் என்பது நீயல்லவா?
ஈருயிர் கலந்த ஓர் உறவு நாமல்லவா?
உள்ளம் முழுதும் உன் நினைவே...
ஊரார் பார்க்க மணம் பெறவே... (மணம் - திருமணம்)
எத்தனை காலம் தொடர்ந்தாலும்!!
ஏழு பிறப்பும் என் துணை நீயே....
ஐயமின்றி நான் உரைப்பேன்....
ஒன்றிணைந்த வாழ்வை....
ஓலைச்சுவடியில் பதிவிடுவேன்....
ஒளவை போல் நான் காப்பேன்....(ஒளவை போல் - தாயைப் போல்)
இஃதே நம் வாழ்வே....