- Joined
- Apr 8, 2022
- Messages
- 845
- Points
- 133
கண்ணில் விழுந்த கன்னி ஒருத்தி
என் நெஞ்சுமதையே கொஞ்சம் கடத்தி
கூட இருந்தா நாளும் இனிப்பா
விட்டு போனதால் ஆனேன் தவிப்பா
பகல் நேர ஆகாசமா வாழ்க்கை
உன்னாலே பிரகாசமா ஆச்சு
இப்போ நான் ஆயாசமா இருக்கேன்
என் காதல் என விட்டு போச்சு
உன் பேச்சை கேக்க தான் நானும்
தவமாக கிடந்தேன் பெண்ணே
நீ விட்டு போனதால் தானே
சவமாக ஆனேன் பின்னே
என்ன தப்பு நான் செஞ்சேன் நீயும்
அத சொல்லவில்லை
சொல்லாம போறியே நீ என் நெஞ்சுமத
தாங்கவில்லை
எப்படித்தான் என் மனச புரிய வைப்பேன் தெரியலையே
என் காதல் ஆழமத பெண்ணே நீயும் அறியலையே
ஏன் விட்டு போனியோனு நான் நித்தம்
குழம்புறேனே
நீ விட்டு போனதால இங்க நானும் புலம்புறேனே
நரகமென என் வாழ்க்கை நீ இன்றி
இருக்குதடி
நாடெல்லாம் என் நிலைமை பாத்து தானே சிரிக்குதடி
நீ இல்லா நேரத்தில் சாவுமது பக்கமடி
நீ தானே என்னோட நிஜமான சொர்க்கமடி
என் நெஞ்சுமதையே கொஞ்சம் கடத்தி
கூட இருந்தா நாளும் இனிப்பா
விட்டு போனதால் ஆனேன் தவிப்பா
பகல் நேர ஆகாசமா வாழ்க்கை
உன்னாலே பிரகாசமா ஆச்சு
இப்போ நான் ஆயாசமா இருக்கேன்
என் காதல் என விட்டு போச்சு
உன் பேச்சை கேக்க தான் நானும்
தவமாக கிடந்தேன் பெண்ணே
நீ விட்டு போனதால் தானே
சவமாக ஆனேன் பின்னே
என்ன தப்பு நான் செஞ்சேன் நீயும்
அத சொல்லவில்லை
சொல்லாம போறியே நீ என் நெஞ்சுமத
தாங்கவில்லை
எப்படித்தான் என் மனச புரிய வைப்பேன் தெரியலையே
என் காதல் ஆழமத பெண்ணே நீயும் அறியலையே
ஏன் விட்டு போனியோனு நான் நித்தம்
குழம்புறேனே
நீ விட்டு போனதால இங்க நானும் புலம்புறேனே
நரகமென என் வாழ்க்கை நீ இன்றி
இருக்குதடி
நாடெல்லாம் என் நிலைமை பாத்து தானே சிரிக்குதடி
நீ இல்லா நேரத்தில் சாவுமது பக்கமடி
நீ தானே என்னோட நிஜமான சொர்க்கமடி