உன் கண்களை பார்த்தேனே உன்னில் துலைந்தேன்..
உன்னையே நினைத்து கொண்டு இருப்பேன்
உன்னவள் என்று பெருமை கொண்டு சொல்வேன் ...
உன்னை மாமா என்று அழைக்கும் பாக்கியம் கொடுத்தாய்
என் முகத்தை கண்டு சிரித்தாய்
உன் முகத்தை பார்த்த நான் உன்னில் என்னை துலைத்தது ஏனோ?
வாழ்நாள் முழுவதும உன்னவள் என்று சொல்லி கொண்டு இருப்பேன் உன் மனைவியாக
என் வாழ்கையை உன்னிடம் ஒப்படைக்கும் பாகியதை எனக்கு தருவாயா என் காதலே
உன்னையே நினைத்து கொண்டு இருப்பேன்
உன்னவள் என்று பெருமை கொண்டு சொல்வேன் ...
உன்னை மாமா என்று அழைக்கும் பாக்கியம் கொடுத்தாய்
என் முகத்தை கண்டு சிரித்தாய்
உன் முகத்தை பார்த்த நான் உன்னில் என்னை துலைத்தது ஏனோ?
வாழ்நாள் முழுவதும உன்னவள் என்று சொல்லி கொண்டு இருப்பேன் உன் மனைவியாக
என் வாழ்கையை உன்னிடம் ஒப்படைக்கும் பாகியதை எனக்கு தருவாயா என் காதலே
Last edited: