M
Mathangi
Guest
என் செல்லமான செல்லத்திற்கு ---
ஓர் கடிதம் !!!
என்னவளே,
எனது அன்பின் உரைவிடமே...
நீ ! எங்கே இருக்கிறாய்.... என்ன செய்கிறாய்... எப்படி இருக்கிறாய்...
இங்கே, என்னுள்ளே நீ நலம்... அங்கே, நான் நலமாக உள்ளேனா!!
உன்னையே, எண்ணி தவிக்கும் நெஞ்சத்தில் என்று பால் எனும் அமுதை எனக்குள் வாற்பாயோ!!!
கண்ணே, என் கண்ணின் மணியே!!!
பெண்ணே, சிறு பூக்களில் சிந்தும் தேனே!!!
அழகே, அழகிற்கும் அழகை சேர்க்கும் தங்கத்தாரகையே!!!
இப்படி, உனை கொஞ்ச துடிக்குமடி எனதுள்ளம்!!!
வாராயோ.... என்னை புனிதமாக்க!!!
வருவாரோ.... உன்னில் என்னை நிலைத்திட செய்ய!!!
காத்திருக்கும் விழிகள் என்றுமே மை போல் காத்திட எதிர்பார்த்து வரும்வழி பார்த்து உருகும் நெஞ்சம்!!!
இப்படிக்கு....
என்றும் அன்புடன்,
உன்னையே நினைத்து நினைத்து வாடும்....
உனது அன்பிற்குரியவன்!!!
ஓர் கடிதம் !!!
என்னவளே,
எனது அன்பின் உரைவிடமே...
நீ ! எங்கே இருக்கிறாய்.... என்ன செய்கிறாய்... எப்படி இருக்கிறாய்...
இங்கே, என்னுள்ளே நீ நலம்... அங்கே, நான் நலமாக உள்ளேனா!!
உன்னையே, எண்ணி தவிக்கும் நெஞ்சத்தில் என்று பால் எனும் அமுதை எனக்குள் வாற்பாயோ!!!
கண்ணே, என் கண்ணின் மணியே!!!
பெண்ணே, சிறு பூக்களில் சிந்தும் தேனே!!!
அழகே, அழகிற்கும் அழகை சேர்க்கும் தங்கத்தாரகையே!!!
இப்படி, உனை கொஞ்ச துடிக்குமடி எனதுள்ளம்!!!
வாராயோ.... என்னை புனிதமாக்க!!!
வருவாரோ.... உன்னில் என்னை நிலைத்திட செய்ய!!!
காத்திருக்கும் விழிகள் என்றுமே மை போல் காத்திட எதிர்பார்த்து வரும்வழி பார்த்து உருகும் நெஞ்சம்!!!
இப்படிக்கு....
என்றும் அன்புடன்,
உன்னையே நினைத்து நினைத்து வாடும்....
உனது அன்பிற்குரியவன்!!!