M
Mathangi
Guest
அவன் அவளை நோக்கினான்,
அவள் அவனை நோக்கினாள்,
யாவரும் அறியாமல்
பார்க்கும் நேரம் வெவ்வேறு
பார்வைகள் ஒன்றே,
அவன் அவளை, அவள் அவனை.....
ஏன் இந்த கண்ணாமூச்சியாட்டம்
ஏன் இந்த நீயா? நானா? போராட்டம்
ஊடலா? உடைத்து விடு
தேடலில் தவிப்பது வீண் நேரமே......
ரொம்ப நாளாச்சு கவிதை post panni.....ethum thonala chumma yedho try panniruken.....
அவள் அவனை நோக்கினாள்,
யாவரும் அறியாமல்
பார்க்கும் நேரம் வெவ்வேறு
பார்வைகள் ஒன்றே,
அவன் அவளை, அவள் அவனை.....
ஏன் இந்த கண்ணாமூச்சியாட்டம்
ஏன் இந்த நீயா? நானா? போராட்டம்
ஊடலா? உடைத்து விடு
தேடலில் தவிப்பது வீண் நேரமே......
ரொம்ப நாளாச்சு கவிதை post panni.....ethum thonala chumma yedho try panniruken.....