M
Mathangi
Guest
காணல் நீர் ----
கண்ணில் படும் ஒன்று --- படாத ஒன்று!!!
நிழலில் தெரியும் நிஜம் --- நிஜத்தில் புலப்படும் நிழல்!!!
வருத்தமும் ஏக்கங்களும் அது போலவே --- நிரந்தரம் அற்றதே!!!
சந்தோஷ சாரலில் தூவும் மழை போலவே ---- வாழ்வில் இன்பங்களும் பிம்பங்களே!!!
தண்ணீரை தேக்கும் பூமியின் பிம்பம் ----- கோடையின் தாக்கத்தால் சுடுகின்ற பூமிதாய்
பண்ணீரை ஊற்றியே வளர்த்த உறவுகள் ----- ஆசையின் மோகத்தால் வாடுகின்ற செல்லதாய்
பட்டும் படாமலும் இருக்கும் உறவுகள் இருந்தும் என்ன பயன்???
பூமி தன்னை தொட்டும் தொடாமலும் இருக்கும் நீரை கண்டும் என்ன பயன்???
❤❤❤❤❤❤❤
கண்ணில் படும் ஒன்று --- படாத ஒன்று!!!
நிழலில் தெரியும் நிஜம் --- நிஜத்தில் புலப்படும் நிழல்!!!
வருத்தமும் ஏக்கங்களும் அது போலவே --- நிரந்தரம் அற்றதே!!!
சந்தோஷ சாரலில் தூவும் மழை போலவே ---- வாழ்வில் இன்பங்களும் பிம்பங்களே!!!
தண்ணீரை தேக்கும் பூமியின் பிம்பம் ----- கோடையின் தாக்கத்தால் சுடுகின்ற பூமிதாய்
பண்ணீரை ஊற்றியே வளர்த்த உறவுகள் ----- ஆசையின் மோகத்தால் வாடுகின்ற செல்லதாய்
பட்டும் படாமலும் இருக்கும் உறவுகள் இருந்தும் என்ன பயன்???
பூமி தன்னை தொட்டும் தொடாமலும் இருக்கும் நீரை கண்டும் என்ன பயன்???
❤❤❤❤❤❤❤