*கேப்டன் விஜயகாந்திற்கு ஓர் கவியாஞ்சலி*
வானத்தை போல மனம்
படைத்த மன்னவனே!
தத்தித் தவழ்ந்த தங்கச் சிமிழே
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
என பாராமல் முழக்கமிட்ட முன்னவனே!
நாடுதான் என் கோயில்
மக்கள் தான் என் வானம் என
நகர்வலம் வந்த ராசாவே!
சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது என
உனக்கோர் கீதை உன் மனமே.
வானவில்லே வானவில்லே
வந்ததென்ன இப்போது போல்
காலனும் உன்னை களவாடினான் இன்று
கண் இமைக்கும் நேரத்தில்
ராசாவே உன்னை இனி காணுமா நெஞ்சு
என காத்தாடி போலாடுது காவலனே!
காலமெல்லாம் காத்திருப்போம்
உன் நினைவோடு...
சென்று வா கலைஞனே
மக்களின் புதல்வனே!
உன் ஆன்மா சாந்தி அடைய எங்களின் குழுமத்தின் சார்பில் மனமார்ந்த பிராத்தனைகள்...
வானத்தை போல மனம்
படைத்த மன்னவனே!
தத்தித் தவழ்ந்த தங்கச் சிமிழே
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
என பாராமல் முழக்கமிட்ட முன்னவனே!
நாடுதான் என் கோயில்
மக்கள் தான் என் வானம் என
நகர்வலம் வந்த ராசாவே!
சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது என
உனக்கோர் கீதை உன் மனமே.
வானவில்லே வானவில்லே
வந்ததென்ன இப்போது போல்
காலனும் உன்னை களவாடினான் இன்று
கண் இமைக்கும் நேரத்தில்
ராசாவே உன்னை இனி காணுமா நெஞ்சு
என காத்தாடி போலாடுது காவலனே!
காலமெல்லாம் காத்திருப்போம்
உன் நினைவோடு...
சென்று வா கலைஞனே
மக்களின் புதல்வனே!
உன் ஆன்மா சாந்தி அடைய எங்களின் குழுமத்தின் சார்பில் மனமார்ந்த பிராத்தனைகள்...