M
Mathangi
Guest
அடடா எத்தனை அழகு....
பச்சை பசேலென
இடதும், வலதும்
எண்ணிலடங்கா பசுமை
வயல்களுக்கு, மரங்களும்
வண்ண வண்ண பூக்களும்,
சற்று நேரத்தில்
என்னை பார்த்து புன்னகைத்து
போய் வா என்று வழி அனுப்புவது போல்,
இன்னும் தூரமாய்
வான் தேவன் வந்து கொட்டி சென்ற,
அங்கும் இங்குமாய் தேங்கி நிறைந்த குளம், குட்டை, வாய்க்கால்களும்
அழகை மிகுதி செய்கிறதே,
இதன் ரசனையில்
நான் ஆழ்ந்த தருணம்
காற்று வந்து என்னை தீண்டி என்னையும் ரசித்து
மெய் மறக்காதே என்று சிலிர்த்து விட்டு செல்கிறதே.....
பச்சை பசேலென
இடதும், வலதும்
எண்ணிலடங்கா பசுமை
வயல்களுக்கு, மரங்களும்
வண்ண வண்ண பூக்களும்,
சற்று நேரத்தில்
என்னை பார்த்து புன்னகைத்து
போய் வா என்று வழி அனுப்புவது போல்,
இன்னும் தூரமாய்
வான் தேவன் வந்து கொட்டி சென்ற,
அங்கும் இங்குமாய் தேங்கி நிறைந்த குளம், குட்டை, வாய்க்கால்களும்
அழகை மிகுதி செய்கிறதே,
இதன் ரசனையில்
நான் ஆழ்ந்த தருணம்
காற்று வந்து என்னை தீண்டி என்னையும் ரசித்து
மெய் மறக்காதே என்று சிலிர்த்து விட்டு செல்கிறதே.....
Last edited by a moderator: