தவறும் சரியாகவே தெரியும் ,
அதை தவறென்று உணராத வரையில்..
தெரிந்தும் அது மாறாமலே
இருக்கும், அந்த தவறை
திருத்த நமக்கு மனம் இல்லையேல்..
தெரியாமல் தவறு செய்வது
மனித இயல்பு..
ஆனால் அதை திருத்திக்க
வாய்ப்பு தேடவில்லை என்றால்,
நமக்கு வாழ்க்கை கொடுக்கும்
நல்ல வாய்ப்புகளை
அது தட்டிப் பரித்துவிடும்..
அதை தவறென்று உணராத வரையில்..
தெரிந்தும் அது மாறாமலே
இருக்கும், அந்த தவறை
திருத்த நமக்கு மனம் இல்லையேல்..
தெரியாமல் தவறு செய்வது
மனித இயல்பு..
ஆனால் அதை திருத்திக்க
வாய்ப்பு தேடவில்லை என்றால்,
நமக்கு வாழ்க்கை கொடுக்கும்
நல்ல வாய்ப்புகளை
அது தட்டிப் பரித்துவிடும்..