மண்ணில் உள்ள மனிதன் கண்ணுக்குள்ளே நுழைந்து
தொடத் தொடத் துரத்துகிறாய்...
வானத்தை பிடித்து மேகத்தை உடுத்த
ஆசையை நீட்டுகிறாய்...
கனவில் வசிப்பதும் ஒரு சுகம் தான்...
வலியும் கூட இங்கு ஒரு வரம் தான்...
கனவு காணா கண்கள் எங்கும்
இல்லையே...


தொடத் தொடத் துரத்துகிறாய்...
வானத்தை பிடித்து மேகத்தை உடுத்த
ஆசையை நீட்டுகிறாய்...
கனவில் வசிப்பதும் ஒரு சுகம் தான்...
வலியும் கூட இங்கு ஒரு வரம் தான்...
கனவு காணா கண்கள் எங்கும்
இல்லையே...


