What's new

நிலாவின் மடியில் :: On the lap of the Moon!!! - "Argus"

  • Thread starter Mathangi
  • Start date
  • Watchers 1
M

Mathangi

Guest
::நிலாவின் மடியில்::

நிலாவின் மடியிலே --- எனைத் தாலாட்டிடும் இரவு நேரத்தில் குழந்தையாய் மாறிநேன்!!!

கண் சிமிட்டும் தயக்கத்தில் கண் கொட்ட உனை பார்க்க விழைகிறேன்!!!

சிறு பிள்ளைகளை போல இரவில் தோன்றும் நிலாவிடம் வரம் கேட்கத் தோன்றுகிறது!!!

உம்மை, என் மடியில் கிடத்தி உம் அழகிய கூந்தலை என் கைகளால் வருடிவிட கண்களில் நமது பாஷைகளை பரிமாறி ஆழ்ந்த உறக்கத்தில் ஊரே இருக்கும் தருணத்தில் சுவற்று கோழியின் இனிய ரீங்கார ஓசையில் உலகமே நிசப்தமயமாய் காட்சி தரும்!!!

அவ்வேளையில், நிலாவின் அழகை வர்ணிப்பதா !!! அல்லது, நிலாவின் வெளிச்சம் தனில் சற்றே தங்கம் போல தகதகைக்கும் உன்தன் அழகின் போற்றுவதா!!!

உண்மை கூறவா!!!

பொய் சொல்லவா!!!

பொய் என்றே, நீ கூறி வெட்கி சிரிக்கும் நேரத்தில் உன்னை ரசித்தேன் !!!

உண்மை என்னவென்றால் நிலாவும் என்னை போல் உம்மிடம் வரம் கேட்டே இவ்விடம் வந்ததாம்!!!

நிலாவின் மடியில் உம்மை கிடத்தி விட்டு ரசிக்க எண்ணி இங்கே வந்த நேரம் நம் தூய்மையான அன்பை கண்டு மனமுருகி செய்வதறியாமல் நின்றதாம்!!!

அழகில் தமக்கு ஈடில்லை என்ற கர்வமுமமுடைந்ததாம்!!!

உன்னை கண்டந்தால் !!!

என்னையும் அறியாமல் சிரித்தேன்!!!
பித்தனைப்போல ---
காதலின் மடியில் நாம் இருவரும் இணைந்தோமென்றே!!!
 

Argus

Beta squad member
Beta Squad
Joined
Jan 3, 2022
Messages
4,532
Points
153
Location
Karur
::நிலாவின் மடியில்::

நிலாவின் மடியிலே --- எனைத் தாலாட்டிடும் இரவு நேரத்தில் குழந்தையாய் மாறிநேன்!!!

கண் சிமிட்டும் தயக்கத்தில் கண் கொட்ட உனை பார்க்க விழைகிறேன்!!!

சிறு பிள்ளைகளை போல இரவில் தோன்றும் நிலாவிடம் வரம் கேட்கத் தோன்றுகிறது!!!

உம்மை, என் மடியில் கிடத்தி உம் அழகிய கூந்தலை என் கைகளால் வருடிவிட கண்களில் நமது பாஷைகளை பரிமாறி ஆழ்ந்த உறக்கத்தில் ஊரே இருக்கும் தருணத்தில் சுவற்று கோழியின் இனிய ரீங்கார ஓசையில் உலகமே நிசப்தமயமாய் காட்சி தரும்!!!

அவ்வேளையில், நிலாவின் அழகை வர்ணிப்பதா !!! அல்லது, நிலாவின் வெளிச்சம் தனில் சற்றே தங்கம் போல தகதகைக்கும் உன்தன் அழகின் போற்றுவதா!!!

உண்மை கூறவா!!!

பொய் சொல்லவா!!!

பொய் என்றே, நீ கூறி வெட்கி சிரிக்கும் நேரத்தில் உன்னை ரசித்தேன் !!!

உண்மை என்னவென்றால் நிலாவும் என்னை போல் உம்மிடம் வரம் கேட்டே இவ்விடம் வந்ததாம்!!!

நிலாவின் மடியில் உம்மை கிடத்தி விட்டு ரசிக்க எண்ணி இங்கே வந்த நேரம் நம் தூய்மையான அன்பை கண்டு மனமுருகி செய்வதறியாமல் நின்றதாம்!!!

அழகில் தமக்கு ஈடில்லை என்ற கர்வமுமமுடைந்ததாம்!!!

உன்னை கண்டந்தால் !!!

என்னையும் அறியாமல் சிரித்தேன்!!!
பித்தனைப்போல ---
காதலின் மடியில் நாம் இருவரும் இணைந்தோமென்றே!!!
ஆஹா ❤❤❤❤ தங்கமே ❤❤❤ 🥰🥰🥰
 
Top