- Joined
- Oct 8, 2022
- Messages
- 2,932
- Points
- 133
பதிலளித்தமைக்கு நன்றி!!https://www.chat2friends.com/
01.தற்போது உங்களின் பொழுதுபோக்கு என்ன?
Whatsapp - இல் status போடுவது....!
02.மனசாட்சிக்கு பயந்து நீங்கள் செய்த நல்ல காரியம் என்ன?
Diwali time ல ரெண்டு கொழந்தைகளுக்கு new dress எடுத்து குடுத்தது.... ❤
03.தற்போதைய சூழ்நிலையில் எந்த விஷயத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?
அடுத்தவர்களின் வேளைகளில் தலையிடாமல் விலகி இருப்பது.....
04.பயணத்தின் போது நீங்கள் எதை அடிக்கடி மறந்து விட்டுச் செல்வீர்கள்?
phone charger....
05.மீண்டும் செய்யவே கூடாது என நினைக்கும் தவறு எது?
காதல்.....
06.உங்களுடன் இருக்கும் பொழுது அதன் மதிப்பு தெரியாமல் நீங்கள் தவறவிட்டது எதனை/எவரை?
அவளின் அன்பு மனதை.....
07.உங்கள் பொறுமையை அடிக்கடி சோதித்துப் பார்க்கும் உங்கள் நண்பர் யார்?
My temple தலைவர் @குருசாமி.... calls வந்துட்டே இருக்கும் late aachu nah....
08.இவரோடு விவாதித்து வெல்ல முடியாது என்று நீங்கள் யாரை குறிப்பிடுவீர்கள்?
My அக்கா
09.நீங்கள் சிறுவயதில் ஆசைப்பட்டு இதுவரைக்கும் கிடைக்காமல் இருக்கும் பொருள் என்ன?
நெறைய இருக்கு எதை னு குறிப்பிட்டு சொல்றது..... சேரி....நோட் ல குறிச்சிக்கோங்க.... பானி பூரி set.....!!!
10.தொலைபேசி அழைப்பைத் துண்டிக்க மனமில்லாமல் நீங்கள் பேசிக் கொண்டிருக்கும் அந்த நபர் யார்?
அவள் தான்..... ஆன, pesa பேசவே work இருக்கு னு அவளே cut பண்ணிடுவாளே....???
11.யாரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தால் உங்கள் மனது படபடக்கும்?
வேலையில் இருக்கும் போது அவுக calls வந்தா attend பண்ணலே nah அடுத்த call பாக்கும் போது..... Light ah jerk ஆக தானே செய்யும் உள்ள எப்பா... நானும் பையன் தானே..... நேக்கும், அச்சம் madame nah பயம் எல்லாம் irukka தானே செய்யும்
12.உங்கள் பெயரின் குறையை, சிறப்பை ஒரு வரியில் சொல்லுங்கள்!
அன்பின் வங்கி❤
13.வாழ்க்கை வெறுத்துப் போய் இருக்கிறது என்று சொல்லும் நண்பருக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன?
வாழ்க்கை வாழ்வதற்கே..... இதுவும் கடக்கும் ஒன்றே....!!! ❤
14.நீங்கள் மன்னிக்க வேண்டும் என நினைக்கும் அந்த விஷயம் என்ன?
மன்னிக்க நினைக்கும் விஷயம் : அக்காவுடனான சண்டையில் பேசும், பேசிய வார்த்தை......
15.தமிழில் மிகவும் உங்களுக்குப் பிடித்த வார்த்தை எது?
எமக்கு, தமிழ் என்பதே மிகவும் பிடித்தது.... அதிலும், குறிப்பாக என்றால் "செந்தளிர்"
16.உங்களுக்காகவே எழுதப்பட்டிருக்கும் என நினைக்கும் ஒரு பாடல் எது?
முதல் நீ.... முடிவும் நீ..... அவளுக்காக நான் பாட நினைக்கும் ஓர் பாடல்..... ❤
17.உங்கள் காதல் பிரிவுக்கு காரணமாக இருந்தது எது?
காதல் பிரிவு என்று கூற முடியாது..... காலத்தின் கொடுமை மற்றும் சூழ்நிலைகளின் அழுத்தம் என்பதே உண்மை.....
18.உங்கள் வீட்டில் நீங்கள் எத்தனையாவது பிள்ளை?
மூன்றாவது @கடைக்குட்டி சிங்கம்....
19.மன்னிக்க முடியாது என நீங்கள் நினைக்கும் ஒரு விடயம்....
நம்பிக்கை துரோகம் மற்றும் பெற்ற தாயை கைவிடுத்தல்......
20.உங்கள் எதிர்கால/ நிகழ்கால துணையிடம் இருக்க வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கும் பண்பு?
பரிசுத்தமான அன்பின் பரிமாற்றம் மற்றும் புரிதல் மட்டுமே......
வேறு எதுவும் தேவைல்லை நீ மட்டும் போதும்.... என்று பாடிக்கொண்டே அவளின் கைத்தளம் பற்றியே நடப்பேன்.. ம்ம்.. ❤
21.ஒருவருடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை நீங்கள் எதை வைத்து கண்டுபிடிப்பீர்கள்?
முக பாவனை மற்றும் பேசும் வார்த்தைகளின் அளவு.....
22.வாயை மூடி சும்மா இருந்திருக்கலாம் என நீங்கள் எந்த விடயத்திற்காக யோசித்து இருக்கிறீர்கள்?
பற்பல எதை கூறுவது
வேலையில், சக பணியாளர் report kayta போது உண்மை நேர்மை கருமை எருமை என்று நினைத்து சொன்ன வார்த்தைகளால் இன்று வரை அனுபவித்து வருகின்றேன் hectic work னால் coz, அவங்க வேலையும் நீங்களே செய்யுங்க னு சொல்லிட்டாங்க பா... ம்ம்....
23.நீங்கள் சந்தோஷமாக இருக்கின்றீர்கள் என்றால் அந்த சந்தோஷத்திற்கு பின்னால் இருக்கும் நபர் யார்?
அவள் மட்டுமே..... ❤
24.நீங்கள் யார் என்று நிரூபிக்க உங்களிடம் இருக்கும் தனித் திறமை எது?
எனது அன்பு மட்டுமே.....❤
25.உங்கள் காதலை / அன்பை ஞாபகப்படுத்தும் ஒரு சினிமா பாடலை சொல்லுங்கள்.
முதல் நீ...... முடிவும் நீ..... மூன்று காலம் நீ... கடல் நீ.... கரையும் நீ.... காற்று கூட நீ..... ❤❤
அடியேனுக்கு, வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றி