D
Deleted member 256
Guest
நறுமுகையே நறுமுகையே
காதல் நறுமுகையே
உன்னை கண்ட அந்த நிமிடமே
உறையும் வாளாய் நின்றேனே
அருந்ததியே அருந்ததியே
அமுதென்று பேர் சூடியவேளே !
உன் கன்னங்கள் சிவக்கவே
ஆகாயம் தீ பிடித்து நனைந்ததே!
அடைமழையே அடைமழையே
உன் உதட்டில் குல சொற்கள் மறைத்து வைத்தவளே!
உன் விழிகள் அதை சொல்ல தவிக்கும் மொழியை கண்டேனே,
அதில் ஓர் இலக்கணப்பிழை காணவில்லையே
காலத்தை வென்ற பேரழகியே
கரு குந்தலால் என் இதயத்தை கட்டி இழுத்தவளே
வெட்கத்தால் தலை குனிந்த நேரமே
தரையில் பூட்கள் மலர்ந்திடவே.