வாழ்வில் தேவையான அளவு சம்பாதித்து விட்டு, அதன் பிறகு நல்வாழ்க்கை வாழ ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கின்ற பலர், அந்த எல்லைக்கோடு எங்கு இருக்கின்றது என்று தெரியாததால், கடைசி வரையிலும் சம்பாதித்துக்கொண்டு மட்டுமே இருக்கின்றோம் ❤❤❤
!!வாழமலே!!
மறுக்க படாத உண்மை!!!
!!வாழமலே!!
மறுக்க படாத உண்மை!!!