M
Mathangi
Guest
அழகு மழலையே !!!
பெண்மையின் கர்ப்பத்தில் செதுக்கிய உயிரே......
உந்தன் அழகுக்கு இவ்வுலகில் மயங்கா மானிடன் உண்டோ ?
உந்தன் மழலை பேச்சிற்கு பலரும் மெய் மறந்து கிடக்கிறோம்....
உந்தன் புன்னகைக்கு இவ்வுலகம் அடிமையே.....
உந்தன் விரல் தீண்டினால் தேகம் சிலிர்க்குமே.....
உந்தன் விழி பார்த்தால் ஆணவமும் அகலுமே.....
உந்தன் துயில் கண்டு சிந்தனையில் ஆழ்த்துமே.....
தத்தி தவழும் கணமே,
பூமியாய் மாறிட வானமும் ஏங்குமே!!!
அச்சமின்றி பாதம் பதிய வைக்கும் அழகு மழலையே
அரவணைத்து கொஞ்ச எண்ணும் உந்தன் அழகிலே....
எத்தனை அழகு உன்னிடம் ?
எண்ணி சொல்ல போதவில்லையே என்னிடம்.....
மழலையே உந்தன் மகத்துவம் கண்டு,
பெண்மையை இவ்வுலகம் வணங்குமே.......
பெண்மையின் கர்ப்பத்தில் செதுக்கிய உயிரே......
உந்தன் அழகுக்கு இவ்வுலகில் மயங்கா மானிடன் உண்டோ ?
உந்தன் மழலை பேச்சிற்கு பலரும் மெய் மறந்து கிடக்கிறோம்....
உந்தன் புன்னகைக்கு இவ்வுலகம் அடிமையே.....
உந்தன் விரல் தீண்டினால் தேகம் சிலிர்க்குமே.....
உந்தன் விழி பார்த்தால் ஆணவமும் அகலுமே.....
உந்தன் துயில் கண்டு சிந்தனையில் ஆழ்த்துமே.....
தத்தி தவழும் கணமே,
பூமியாய் மாறிட வானமும் ஏங்குமே!!!
அச்சமின்றி பாதம் பதிய வைக்கும் அழகு மழலையே
அரவணைத்து கொஞ்ச எண்ணும் உந்தன் அழகிலே....
எத்தனை அழகு உன்னிடம் ?
எண்ணி சொல்ல போதவில்லையே என்னிடம்.....
மழலையே உந்தன் மகத்துவம் கண்டு,
பெண்மையை இவ்வுலகம் வணங்குமே.......