M
Mathangi
Guest
மழை துளி :: உயிர் துளி::
ஆஹா!!! மழையே !!!
இவ்வுலகில், ஜீவனாய் ஜெனிக்கும் அனைத்து உயிரினங்களும் உன் துனையின்றி பிறப்பது சாத்தியமா!!!
புல்லாய், பூண்டாய், பூவாய், அப்பூவின் மேல் சுற்றும் வண்ணமிக்க வண்டாய், நீராய், நிலமாய், மனிதனின் கருவாய் அமைகிறாயே!!! என்தன்,
உயிர் துளியே!!!
மேகங்கள்,பேசும் பாஷை புரியும் இடியின் இசையிலே!!!
வானங்களின், ஜாலம் தெரியும் மின்னலின் ஒளியிலே!!!
நீரின், தேவை அறியும் உன் வறட்சி காலத்திலே!!!
நீ வரும் வேலையில் இயற்கையும் கூட வழிவகுத்திடுமே!!!
வானமும், இப்பூமியும் பேசி தமது பரஸ்பரத்தை வெளிகொணர பாலமாய் அமையும் வெள்ளை நிற தாரகையே!!!!
உயிர் துளியே!!! உம்மை மட்டும் புசித்து இப்பாரினில் பசியாரும் சக்கரவாக பறவையாய் எனை மாற்றுவாயோ!!!!
உன்தன் பொழிதலின் வரவை எதிர்பார்த்து இரு கைகளை விரித்து ஆவலுடன் அழைக்கின்றேன் !!!! மழையே!!! நீ வருவாய் என!!!!
ஆஹா!!! மழையே !!!
இவ்வுலகில், ஜீவனாய் ஜெனிக்கும் அனைத்து உயிரினங்களும் உன் துனையின்றி பிறப்பது சாத்தியமா!!!
புல்லாய், பூண்டாய், பூவாய், அப்பூவின் மேல் சுற்றும் வண்ணமிக்க வண்டாய், நீராய், நிலமாய், மனிதனின் கருவாய் அமைகிறாயே!!! என்தன்,
உயிர் துளியே!!!
மேகங்கள்,பேசும் பாஷை புரியும் இடியின் இசையிலே!!!
வானங்களின், ஜாலம் தெரியும் மின்னலின் ஒளியிலே!!!
நீரின், தேவை அறியும் உன் வறட்சி காலத்திலே!!!
நீ வரும் வேலையில் இயற்கையும் கூட வழிவகுத்திடுமே!!!
வானமும், இப்பூமியும் பேசி தமது பரஸ்பரத்தை வெளிகொணர பாலமாய் அமையும் வெள்ளை நிற தாரகையே!!!!
உயிர் துளியே!!! உம்மை மட்டும் புசித்து இப்பாரினில் பசியாரும் சக்கரவாக பறவையாய் எனை மாற்றுவாயோ!!!!
உன்தன் பொழிதலின் வரவை எதிர்பார்த்து இரு கைகளை விரித்து ஆவலுடன் அழைக்கின்றேன் !!!! மழையே!!! நீ வருவாய் என!!!!