What's new

யாரை நேசிக்க?

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
இந்த (பரிசு) பொருளினை என் உயிருக்கும் மேலாக நினைக்கிறேன், எனும் போது உயிரை விட பொருள் மேலானது எனக் கொள்ளலாமா?
Adhu uyiruku eedanadhu endha oru porulum nivarthi seiyadhu🌹anbai thavira
 
M

Mathangi

Guest
இந்த (பரிசு) பொருளினை என் உயிருக்கும் மேலாக நினைக்கிறேன், எனும் போது உயிரை விட பொருள் மேலானது எனக் கொள்ளலாமா?
நாம அப்படிதான் சொல்றோம், ஆனால் அந்த பொருளுக்காக உயிரை கொடுக்க முடியுமா?
 

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
நாம அப்படிதான் சொல்றோம், ஆனால் அந்த பொருளுக்காக உயிரை கொடுக்க முடியுமா?
ஏன் முடியாது? ஆட்சிக்காகவும், விலை மதிப்பில்லாத தங்கம், வைரம் போன்ற பொருட்களுக்காகவும், சுரங்கங்களில் எத்தனையோ பேர் தங்கள் உயிரை பணயம் வைத்து மாய்ந்துள்ளனர். அப்போது, உயிருக்கு ஈடாகாமல், மேலானதாகவே பொருள் இருக்கின்றது…!!
 
M

Mathangi

Guest
ஏன் முடியாது? ஆட்சிக்காகவும், விலை மதிப்பில்லாத தங்கம், வைரம் போன்ற பொருட்களுக்காகவும், சுரங்கங்களில் எத்தனையோ பேர் தங்கள் உயிரை பணயம் வைத்து மாய்ந்துள்ளனர். அப்போது, உயிருக்கு ஈடாகாமல், மேலானதாகவே பொருள் இருக்கின்றது…!!
இது சரிதான் அதுக்கும் காரணம் இருக்கு இது விதிக்கப்பட்ட விதி சொல்லலாம்.....
எதுக்காக அவங்க அங்க போகணும் உயிரை மாய்ச்சுகனும் அந்த உயிருக்காகத்தான் அவங்க வாழுறதுக்கு அத்தியவசியா தேவைக்காக, அங்க போனால் உயிர் போகும்னு தெரிஞ்சுதான் அவங்க போறாங்க, ஆனால் அந்த பொருள யாருக்காக காப்பாத்தி தராங்க அவங்கனால இறந்த பிறகு அந்த பொருள் உபயோக படுமா அவர்களுக்கு ?
 

Agnii

Beta squad member
Beta Squad
Joined
Jul 15, 2022
Messages
6,327
Points
20
Nammalum Sogama edhachum try pannuvom....

காதலின் உச்சம்
கண் அணை உடையும் கணம்
உன்னை இருக அணைத்த நான்!

விரல் கொண்டு-
என் முதுகை பிளந்து
விலகி சென்ற நீ!

சிதறிய இதயச் செல்களை
அள்ளி எடுத்து - அதனுள்
மடித்து வைத்த

நினைவுகள் மட்டும் என் சொந்தம்!
 
Last edited:

MASK

Beta squad member
Beta Squad
Joined
Oct 8, 2022
Messages
2,932
Points
133
இது சரிதான் அதுக்கும் காரணம் இருக்கு இது விதிக்கப்பட்ட விதி சொல்லலாம்.....
எதுக்காக அவங்க அங்க போகணும் உயிரை மாய்ச்சுகனும் அந்த உயிருக்காகத்தான் அவங்க வாழுறதுக்கு அத்தியவசியா தேவைக்காக, அங்க போனால் உயிர் போகும்னு தெரிஞ்சுதான் அவங்க போறாங்க, ஆனால் அந்த பொருள யாருக்காக காப்பாத்தி தராங்க அவங்கனால இறந்த பிறகு அந்த பொருள் உபயோக படுமா அவர்களுக்கு ?
4ED10290-8BFC-4B61-812D-25FF358614A9.jpeg
 

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
Nammalum Sogama edhachum try pannuvom....

காதலின் உச்சம்
கண் அணை உடையும் கணம்
உன்னை இருக அணைத்த நான்!

விரல் கொண்டு-
என் முதுகை பிளந்து
விலகி சென்ற நீ!

சிதறிய இதயச் செல்களை
அள்ளி எடுத்து - அதனுள்
மடித்து வைத்த

நினைவுகள் மட்டும் என் சொந்தம்!
❤️
 

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
ஏன் முடியாது? ஆட்சிக்காகவும், விலை மதிப்பில்லாத தங்கம், வைரம் போன்ற பொருட்களுக்காகவும், சுரங்கங்களில் எத்தனையோ பேர் தங்கள் உயிரை பணயம் வைத்து மாய்ந்துள்ளனர். அப்போது, உயிருக்கு ஈடாகாமல், மேலானதாகவே பொருள் இருக்கின்றது…!!
Thirutham thaanaga yaarum maaithu kollavillai kolla padugirargal idhuve unmai
 

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
Thanadhu uyirai vida ennai nambi manaiviyo mahalo magano thambiyo thangayo thayo thandhayo yaaro oruvarikagave andha idathirki Paniku sendrirupargal thanga surangathula Vela seiya porom so thangm namaku kedaikumnu anga velaiku pogala uyir poga koodiya oru aabathana idam therinju porangana adhum anbukaga dhan
 
M

Mathangi

Guest

உங்களுக்கு ஒரு பொருள் மேல ஆசை ஆனால் அந்த பொருள் இருந்தால் உயிருக்கு ஆபத்துன்னு தெரிஞ்சும் நீங்க அந்த பொருள வாங்குவிங்கள?

நான் சொல்றது என்னன்னா......இந்த பொருள் வேண்டாம் உன் உயிரை கொடுன்னு சொன்னா தருவீங்களா?
நீங்க சொல்ற அந்த உயிருக்கு மேலான பொருளாவே இருந்தாலும் தருவீங்களா?

ஏன் முடியாது? ஆட்சிக்காகவும், விலை மதிப்பில்லாத தங்கம், வைரம் போன்ற பொருட்களுக்காகவும், சுரங்கங்களில் எத்தனையோ பேர் தங்கள் உயிரை பணயம் வைத்து மாய்ந்துள்ளனர். அப்போது, உயிருக்கு ஈடாகாமல், மேலானதாகவே பொருள் இருக்கின்றது…!!


இவங்க அங்க போனதுக்கான காரணம் கூட உயிர் வாழத்தானே தவிர உயிரை விடுறதுக்கு இல்ல அதையும் மீறி உயிர் போனாலும் பரவாயில்லை..... வாழுற வரைக்குக்கும் நம்ம தேவைகள பூர்த்தி செய்ய போதிய தேவைக்கு அங்க போனாங்க......

பொருளைவிட உயிர் ரொம்ப உயர்வானது....
 
Last edited by a moderator:

Miracle Mirror

Unnaipol oruvan
Beta Squad
Joined
Apr 13, 2022
Messages
521
Points
133
Age
37
Location
Trichy
உங்களுக்கு ஒரு பொருள் மேல ஆசை ஆனால் அந்த பொருள் இருந்தால் உயிருக்கு ஆபாத்துன்னு தெரிஞ்சும் நீங்க அந்த பொருள வாங்குவிங்கள?

நான் சொல்றது என்னன்னா......இந்த பொருள் வேண்டாம் உன் உயிரை கொடுன்னு சொன்னா தருவீங்களா?
நீங்க சொல்ற அந்த உயிருக்கு மேலான பொருளாவே இருந்தாலும் தருவீங்களா?




இவங்க அங்க போனதுக்கான காரணம் கூட உயிர் வாழத்தானே தவிர உயிரை விடுறதுக்கு இல்ல அதையும் மீறி உயிர் போனாலும் பரவாயில்லை..... வாழுற வரைக்குக்கும் நம்ம தேவைகள பூர்த்தி செய்ய போதிய தேவைக்கு அங்க போனாங்க......

பொருளைவிட உயிர் ரொம்ப உயர்வானது....
🤝🙌
 
Top