ஆயிரம் எண்ணங்கள் தோன்றும் என் மனதிற்குள்ளே---❤
நாட்கள் நீளும் அவளை காணாமலே ❤❤❤
பாசுரமாய் யாம் செய்யுள் பாடுகையில் அவள் நாமமே முன்னுரிமை பெறும் ---❤❤
வாழ்வியல் நெறியினிலே வாழ்க்கை வாழ்வதற்கே என்பர் ---- ஆனால், எமக்கோ அவளே எந்தன் வாழ்க்கையாக அமைகின்றாளே ❤❤❤
நானும் நாணுவேன் அவளின் பார்வையிலே ❤ ஹாஹா!!
எம் கால்களின் கட்டைவிரலால் நிலத்தை சொறிந்தே ஊற்றெடுப்பேன் ❤(LOL)❤
ஆனந்த பூங்காற்றை அவளின் அன்பிலே காண்கிறேன் ❤❤
சில்வண்டு போல் இருப்பவள் ❤❤❤எமக்கோ கற்கண்டின் சுவையை அள்ளி கொடுப்பாள் ❤❤❤
நாட்கள் நீளும் அவளை காணாமலே ❤❤❤
பாசுரமாய் யாம் செய்யுள் பாடுகையில் அவள் நாமமே முன்னுரிமை பெறும் ---❤❤
வாழ்வியல் நெறியினிலே வாழ்க்கை வாழ்வதற்கே என்பர் ---- ஆனால், எமக்கோ அவளே எந்தன் வாழ்க்கையாக அமைகின்றாளே ❤❤❤
நானும் நாணுவேன் அவளின் பார்வையிலே ❤ ஹாஹா!!
எம் கால்களின் கட்டைவிரலால் நிலத்தை சொறிந்தே ஊற்றெடுப்பேன் ❤(LOL)❤
ஆனந்த பூங்காற்றை அவளின் அன்பிலே காண்கிறேன் ❤❤
சில்வண்டு போல் இருப்பவள் ❤❤❤எமக்கோ கற்கண்டின் சுவையை அள்ளி கொடுப்பாள் ❤❤❤