இரவின் வேளையில் ஜல் ஜல்லென நடமாடும் ஓசை ❤
மாலை பொழுதின் முடிவை சுட்டிக்காட்டும் உம் ஓசை ❤
நான் எம் துயிலரையில் உறங்கும் போதும் கண் விழிக்கும் போதும் இரவின் நீளத்தை உணர்த்தும் ஓசை❤
எம் மனையாளுடன் யாம் களிக்கும் இன்பத்தில் பங்கு பெரும் முதல் ஓசை ❤
சுவரற்றின் நடுவுல துளைத்துக் கொண்டு எவ்விடமும் உம் குரலிலே இவ்விரவு பொழுதை ஞாபக படுத்தும் கோழியே ❤சுவற்று கோழியே ❤
மாலை பொழுதின் முடிவை சுட்டிக்காட்டும் உம் ஓசை ❤
நான் எம் துயிலரையில் உறங்கும் போதும் கண் விழிக்கும் போதும் இரவின் நீளத்தை உணர்த்தும் ஓசை❤
எம் மனையாளுடன் யாம் களிக்கும் இன்பத்தில் பங்கு பெரும் முதல் ஓசை ❤
சுவரற்றின் நடுவுல துளைத்துக் கொண்டு எவ்விடமும் உம் குரலிலே இவ்விரவு பொழுதை ஞாபக படுத்தும் கோழியே ❤சுவற்று கோழியே ❤