M
Mathangi
Guest
மெலிந்தது எந்தேகம் ❤
வளியது வரும் காலம் ❤
தெளிந்தது என் வானம் ❤
தொடர்ந்தது அவள் கானம் ❤
இசைத்தது என் ஞானம் ❤
பிடித்தது வாழ் என்னும் ❤
கூற்றை ரசித்தது அவள் உள்ளம் ❤
வடிந்தது ஏனோ எம்வேலை ❤
❤நளிந்தது என்றும் அவள் நாணம் ❤
வளியது வரும் காலம் ❤
தெளிந்தது என் வானம் ❤
தொடர்ந்தது அவள் கானம் ❤
இசைத்தது என் ஞானம் ❤
பிடித்தது வாழ் என்னும் ❤
கூற்றை ரசித்தது அவள் உள்ளம் ❤
வடிந்தது ஏனோ எம்வேலை ❤
❤நளிந்தது என்றும் அவள் நாணம் ❤